வகை: விநாயகர்
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான மணிக்கூண்டில் அமைந்துள்ளது வெள்ளை விநாயகர் கோவில்.
வகை: விநாயகர்
பிறந்த குழந்தைக்குப் பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் போன்ற நிகழ்ச்சி நடத்த புகழ் பெற்ற திருத்தலம் கேரளாவில் உள்ள ஸ்ரீ குருவாயூர். காணிப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோயிலிலும் மேற்படி வைபவங்களை நடத்தலாம் என்கிறார்கள்.
வகை: விநாயகர்
கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து திருச்சூர் செல்லும் வழியில் வடக்கன்சேரி என்ற இடத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கஞ்சேரி அமைந்துள்ளது.
வகை: விநாயகர்
ஆசியாவிலேயே பெரிய விநாயகர் என்ற பெருமை பெற்ற விநாயகர் ஆலயம், கோவை ரயில் நிலையத்திற்குக் கிழக்கே புலியங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
வகை: விநாயகர்
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பிள்ளையாருக்கு சப்பாணிப் பிள்ளையார் என்று பெயர்.
வகை: விநாயகர்
பொதுவாக விநாயகர் நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருவார்!
வகை: விநாயகர்
மிகப் பெரிய பூஜைகள் வேண்டாம். உடலை வருத்திச் செய்யும் எந்தத் தவமும் தேவையில்லை.
வகை: முருகன்
'கலிக்கும், கிலிக்கும் கந்தனை எண்ணு!...' என்பார்கள். (கலி என்றால் வறுமை, கிலி என்றால் பயம்)
வகை: முருகன்
தூத்துக்குடி மாவட்டம் சுழுகுமலையில் உள்ள கழுகாசல மூர்த்தி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வகை: முருகன்
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, வடக்கே 14 கிலோ மீட்டர் தூரத்தில் 'பத்து குகை' என்ற இடம் அமைந்துள்ளது.
வகை: முருகன்
திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ஆறுமுகப் பெருமானின் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது
வகை: முருகன்
தைப் பூசம் அன்று முருக பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.