வகை: ஞானம்
நான் ஒரு ஆத்மா, சரீரத்தின் மூலம் இயங்குகிறேன் என்று சுயம் ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் மூழ்குவது தியானத்தின் முதல்படியாகும்.
வகை: ஞானம்
எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பாக, மனதின் சிந்திக்கும் சக்தியை எவ்வளவு நேரம் உபயோகப்படுத்தினோம் என்பதைப் பார்க்கவேண்டும்.
வகை: ஞானம்
இந்த சூட்சும உலகிற்கும் அப்பால் வேறு ஒரு உலகம் இருக்கிறது. இங்கு பொன்னிற ஒளி சூழ்ந்துள்ளது. இது ஆறாவது தத்துவமான பிரம்மம் என அழைக்கப்படுகிறது. இது தான் சகல ஆத்மாக்களின் உறைவிடம் ஆகும்.
வகை: ஞானம்
பிறப்பு - வாழ்வு - இறப்பு - மறுபிறவி நான் ஒரு அழிவற்ற ஆத்மா என்றவுடன் கீழ்க்கண்ட கேள்விகள் என் மனத்தில் எழுகின்றன. இந்த உடலுக்குள் பிரவேசம் ஆகும் முன்பாக ஆத்மா எங்கிருந்தது? உடலைவிட்டுப் பிரிந்த பிறகு ஆத்மா எங்கு செல்கிறது? அனாதி (Eternal) என்பதின் நோக்கம் தான் என்ன?
வகை: ஞானம்
ஆத்ம உணர்வே இறைவனை அடைவதற்கான வழி நான் ஒரு அமைதியான ஆத்மா இந்த உலகில் நாம் காண்பவை அனைத்துமே மாயை அதாவது உண்மையானவை அல்ல என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது சரியல்ல.
வகை: ஞானம்
ஆத்மா தானும் துக்கத்தை அனுபவிப்பதில்லை, மற்றவர்களுக்கும் ஒருபோதும் துக்கத்தை அளிப்பதில்லை.
வகை: ஞானம்
சமஸ்காரம், மற்றும் ஆழத்தில் உள்ள பல உள்ளுணர்வு களின் பதிவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளாக உருவாகின்றன.
வகை: ஞானம்
விஞ்ஞானத்தின் பல புதிய கண்டுபிடிப்புகள், கட்டிடக் கலையின் சிறப்பைச் சுட்டிக்காட்டும், விண்ணை எட்டும் பல மாடிக்கட்டங்கள் என்று பல அதிசயங்கள் இன்றைய உலகில் மலிந்துள்ளன.
வகை: ஞானம்
உலகம் ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடியில் மிக ஆழமாக மூழ்கிக் கொண்டிருந்த போதிலும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மக்கள் உண்மையும், உயர்ந்த பண்புகளும் கொண்ட மனித இதயங்கள் மறுபடியும் பிறப்பதைக் காண்கிறார்கள்.
வகை: Encouragement
சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்! வாழ்ந்து கொண்டும் இருங்கள் இப்போதைய காலங்களில் கொஞ்சம்.... சொல்வது மட்டும் உங்கள் வேலையானால் செல்லா காசாகிவிடுவீர்கள்!
வகை: ஊக்கம்
இந்த ரகசியத்தைப் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்.
வகை: ஊக்கம்
"தியானம் என்பது சில மணிநேரப் பயிற்சி அல்ல. அது ஒவ்வொரு நொடியும் நம்மோடு கலந்திருக்க வேண்டிய வாழ்வியல்..."