தலைப்புகள் பட்டியல்

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்?
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்?

வகை: ஊக்கம்

அனைவருக்குமான பதிவு இது: தவறாமல் படிக்கவும்.... காலம் மிகவும் வேகமானது அது வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும். எனவே, அதற்கு இணையான வேகத்தில் நாம் ஓட வேண்டும் அப்போதுதான் நம்மால் வெற்றிகரமாக வாழ முடியும் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருக்காதீர்கள்.

கரடிகளைப் பற்றிய சுவாரசியமான உண்மைகள்
கரடிகளைப் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

* உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன. * இந்தியாவில் 4 வகையான கரடிகள் உள்ளன.

அதிசயம்! அதிசயம்! ஆனால் உண்மை... உண்மை...
அதிசயம்! அதிசயம்! ஆனால் உண்மை... உண்மை...

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

தலையாட்டி பொம்மைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் தொடர்பு உண்டா? தஞ்சாவூர்ல மட்டும் அந்த பொம்மை தயாரிக்கப்படுகிறதே அதை விடவா தொடர்பு இருந்து விடப் போகுது? வேற என்ன தொடர்பு இருக்க முடியும்?? வாருங்கள் பதிவில் பாப்போம்.

வாழும்போதே இறப்பதற்குப் பழகு
வாழும்போதே இறப்பதற்குப் பழகு

வகை: ஊக்கம்

ஒரு ஜென் ஞானியின் மனைவி காலமானார். அப்போது ஞானியின் வீட்டில் ஒரே சோகம் கவலை. அதனால் மக்கள் அனைவரும் துக்கம் கேட்க ஊரே திரண்டு சென்றார்கள்.

திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோவில்
திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோவில்

வகை: ஆன்மீக குறிப்புகள்

மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் கிழக்கே நோக்கி அமர்ந்திருக்கிறார் சூரியன் முகத்தில் இவர்தான் முதலில் முழிப்பார்.

அர்த்தமுள்ள இந்துமதம் உருவான விதம்!
அர்த்தமுள்ள இந்துமதம் உருவான விதம்!

வகை: பொது தகவல்கள்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது.

ஆன்மீகம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
ஆன்மீகம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஆன்மீகத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இடையிலான உறவு சிக்கலானது மற்றும் அகநிலையானது. ஆன்மீகம் எனபது ஆன்மாவைப் பற்றிய அறிவியல் ஆகும்.

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி?
கடவுள் இருப்பதை உணர்வது எப்படி?

வகை: ஆன்மீக குறிப்புகள்

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார்.

கோவிலுக்கு செல்வதின் அவசியம்...
கோவிலுக்கு செல்வதின் அவசியம்...

வகை: பொது தகவல்கள்

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் தானே. பின் ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

மூச்சு விடும் மூலவர்
மூச்சு விடும் மூலவர்

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடுகிறது.

வாழ்க்கைக்குச் சிறந்த வழி.
வாழ்க்கைக்குச் சிறந்த வழி.

வகை: ஊக்கம்

சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம்.

ஆசைப் பட்டதை அடைவது எப்படி?
ஆசைப் பட்டதை அடைவது எப்படி?

வகை: ஊக்கம்

ஒரு அற்புத, ஆன்மீக வழிகாட்டுதல் திடீரென்று, ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்?