தலைப்புகள் பட்டியல்

கடவுள் வந்தார்...! வரம் தந்தார்! ஆழமான அர்த்தம்!
கடவுள் வந்தார்...! வரம் தந்தார்! ஆழமான அர்த்தம்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா?
திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமண்யரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

தீர்க்க முடியாத பிரச்சனையா?
தீர்க்க முடியாத பிரச்சனையா?

வகை: ஊக்கம்

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

ஓணம் பண்டிகை படகு போட்டி ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா?
ஓணம் பண்டிகை படகு போட்டி ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா?

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் வள்ளம்களி என்னும் படகு போட்டி நடத்துவது பாரம்பரியமான ஒரு நிகழ்ச்சியாகும். இது ஒரு வகை படகு போட்டியாகும்.

இந்தியா சுவாரசியத் தகவல்கள்
இந்தியா சுவாரசியத் தகவல்கள்

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

இந்தியா வளமான வரலாறு மற்றும் கலாச்சாரம் கொண்ட பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. குறிப்பாக இந்தியா தொடர்பான சில சுவாரஸ்யமான தலைப்புகள் மற்றும் உண்மைகள் இங்கே:

அறியாத தகவல்கள்:
அறியாத தகவல்கள்:

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை: செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மோன்ஸ் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை ஆகும்.

கவலை தீர என்ன செய்ய வேண்டும்?
கவலை தீர என்ன செய்ய வேண்டும்?

வகை: ஊக்கம்

ஒரு நாட்டின் அரசன் மிகவும் சில நாட்களாக சோர்ந்து காணப்பட்டான். ஆனால் என்ன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அரசன் என்பதால், அவனருகில் சென்று ‘உங்களுக்கு என்ன பிரச்சினை?’ என்று கேட்க எவருக்கும் தைரியம் இல்லை.

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்  என்று தெரியுமா?
பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

தலை - சிவபெருமான் நெற்றி - சிவசக்தி வலது கொம்பு - கங்கை இடது கொம்பு - யமுனை

மனித வாழ்க்கை..
மனித வாழ்க்கை..

வகை: ஊக்கம்

தனக்கான சந்தோஷத்தை அடுத்தவரை அவமானப்படுத்தி பெற நினைக்கும்.. 🍂மனிதர்கள் வாழும் உலகத்தில் இருக்கிறோம் என்பது வேதனையே...

பழைய திருநெல்வேலி
பழைய திருநெல்வேலி

வகை: ஆன்மீக குறிப்புகள்

பாண்டியர் காலத்தில் இன்றைய திருநெல்வேலி என்பது "மேல்வேம்ப நாடு" "கீழ்வேம்ப நாடு" என இரு பாகங்களாக இருந்துள்ளது.

மனிதனின் எண்ணங்கள்..
மனிதனின் எண்ணங்கள்..

வகை: ஊக்கம்

மகிழ்ச்சியின் ரகசியம் விரும்புவதை செய்வது! வெற்றியின் ரகசியம் செய்வதை விரும்புவது!

ஒரு கணவனைப் பற்றி மனைவியின் எழுத்துக்கள்
ஒரு கணவனைப் பற்றி மனைவியின் எழுத்துக்கள்

வகை: இல்லறம்: உறவுகள்

ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு. சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..