வகை: ஆன்மீக குறிப்புகள்
பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப்பட்ட பூணூலைத் தயாரிக்கையில், காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
குருக்ஷேத்திரப் போர் களத்தில் அர்ஜுனனுக்கு, கிருஷ்ணர் போதித்தது பகவத் கீதை. இதுபோல் இன்னும் பல கீதைகள் உண்டு. அவற்றுள் சில.
வகை: இல்லறம்: உறவுகள்
கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது? எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? அதற்கு சில வழி முறைகள் உண்டு.
வகை: ஊக்கம்
‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
மொழியென்ற ஒன்று எதற்கு தேவைப்படுகிறது ? ஒன்றை நீங்கள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த தானே ..
வகை: ஆன்மீக குறிப்புகள்
கண்களைப் பற்றி சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
காமாட்சி அம்மன் தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக தவம் இருந்தவர்.
வகை: ஊக்கம்
இதை படிப்பதால் உங்கள் வாழ்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம் ஐந்த நிமிடம் செலவிட்டு இதைப் படியுங்கள்.....
வகை: வணிகம்: விபரங்கள்
"உங்களால் முடிந்த அளவு சம்பாதியுங்கள், உங்களால் முடிந்த அளவு சேமியுங்கள், உங்களால் முடிந்த அளவு முதலீடு செய்யுங்கள், உங்களால் முடிந்த அளவு கொடுங்கள்."
வகை: ஆன்மீக குறிப்புகள்
தமிழ்நாட்டு திவ்யதேசங்களில் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் ஆகியவை "பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்' என அழைக்கப்படுகின்றன.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இச்சொல் எக்காலத்திலிருந்து புழக்கத்தில் உள்ளது? ‘ஸநாதன தர்மம்’ என்ற சொல்லின் பொருள் என்ன? இவற்றை வெறும் திருக்குறள் வைத்தே விளக்கலாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
*மஹாளய பட்சத்தில், இந்த ஒரு விஷயத்தை (அன்னதானம்) செய்வோம். இப்படி செய்தால் உங்களுடைய 21 தலைமுறையும் சுபிட்சம் அடையும்.*