தலைப்புகள் பட்டியல்

ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்..??
ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்..??

வகை: ஆரோக்கியம்: மீன்கள்

`நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்துவெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா...' - இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும்.

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!!
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!!

வகை: ஆன்மீக குறிப்புகள்

நமக்கு வேதனைகள், சோதனைகள், ரணங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் வரும் பொழுது கடவுளிடம் நாம் அனைவருமே கேட்பது *"ஏன் கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறாய்?"*

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

வகை: ஆரோக்கியம்: மீன்கள்

உடல் நிலை மேம்படுகிறது, உடல் நரம்புகள் வலுப்படுகின்றன. இறாலில் உள்ள கால்சியம் உடல் எடையை குறைக்கவும் உடல் கொழுப்புகளை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம், உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

மீன்கள் பற்றி தெரிய வேண்டுமா?
மீன்கள் பற்றி தெரிய வேண்டுமா?

வகை: ஆரோக்கியம்: மீன்கள்

நம் நாட்டில் உணவிற்காக மீன் வளர்த்தல் தொழில் நடைபெறுகிறது. பெரும்பாலானவை கடல் மீன்கள், நன்னீர் மீன்கள் மனிதர்களின் உணவிற்காக பிடிக்கப்பட்டு, ஆரோக்யத்திற்காகவே அதனை சமைத்து உண்ணபடுகிறது.

புலால் மறுத்தல்
புலால் மறுத்தல்

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?

அருள் ஊடைமை
அருள் ஊடைமை

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூமியார் கண்ணும் உள.

புகழ்
புகழ்

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

231. ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

ஈகை
ஈகை

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

221. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

ஒப்புரவு அறிதல்
ஒப்புரவு அறிதல்

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு எனஆற்றும் கொல்லோ உலகு.

தீவினை அச்சம்
தீவினை அச்சம்

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்றும் செருக்கு.

பயன்இல சொல்லாமை
பயன்இல சொல்லாமை

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

191. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.

புறங்கூறாமை
புறங்கூறாமை

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

181. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது.