வகை: பெருமாள்
சென்னை கோயம்பேடு அருகில் அமைந்துள்ள நெற் குன்றத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்.
வகை: பெருமாள்
பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள். அதுவும், புரட்டாசி சனி என்றால் சொல்லவே வேண்டாம்.
வகை: பெருமாள்
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை.
வகை: பெருமாள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றுதான்திருக்காட்கரை. ஓணம் திருவிழா இங்குதான் முதன் முதலில் நடந்தது என்கிறார்கள்.
வகை: பெருமாள்
பூவுலகின் பேரழகனான பெருமாள், விழாக் காலங்களில் புறப்பாடாகி வரும்போது, திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்போது அவரது கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறார்கள்!
வகை: பெருமாள்
ஆலயங்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் இரவு பூஜை முடிந்ததும் ஏகாந்த சேவை நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
வகை: பெருமாள்
திருவண்ணாமலை கோவிலில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் ஆடிப்பூரம் அன்று தீமிதிக்கும் வழக்கம் உண்டு.
வகை: பெருமாள்
சுவாமிமலை அருகே உள்ள திருஆதனூர் என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணி ஆகியவற்றைக் காண முடிகிறது.
வகை: பெருமாள்
வந்தவாசி - காஞ்சிபுரம் வழியில் உள்ளது தென்னாங்கூர். இந்தத் தென்னாங்கூர் எழில் நிரம்பிய சிறு கிராமம்தான்!
வகை: பெருமாள்
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது திருஇந்தளூர். இத்தல இறைவனை திருமங்கையாழ்வார் தரிசிக்க வந்தபோது ஆலயக் கதவுகள் மூடிவிட்டன.