தலைப்புகள் பட்டியல்

நெற்குன்றம் - கரிவரதராஜ பெருமாள் ஆலயம்!
நெற்குன்றம் - கரிவரதராஜ பெருமாள் ஆலயம்!

வகை: பெருமாள்

சென்னை கோயம்பேடு அருகில் அமைந்துள்ள நெற் குன்றத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்.

பக்திக்குக் கிடைத்த கவுரவம்!
பக்திக்குக் கிடைத்த கவுரவம்!

வகை: பெருமாள்

பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள். அதுவும், புரட்டாசி சனி என்றால் சொல்லவே வேண்டாம்.

புரட்டாசி சனிக்கிழமை!
புரட்டாசி சனிக்கிழமை!

வகை: பெருமாள்

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை.

துளசி பற்றி...
துளசி பற்றி...

வகை: பெருமாள்

பெருமாள் கோயில் வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது துளசி!!

ஓணம் திருவிழா முதன் முதலில் நடைபெற்ற கோவில்!
ஓணம் திருவிழா முதன் முதலில் நடைபெற்ற கோவில்!

வகை: பெருமாள்

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றுதான்திருக்காட்கரை. ஓணம் திருவிழா இங்குதான் முதன் முதலில் நடந்தது என்கிறார்கள்.

பெருமாளுக்கு திருஷ்டிப் பொட்டு!
பெருமாளுக்கு திருஷ்டிப் பொட்டு!

வகை: பெருமாள்

பூவுலகின் பேரழகனான பெருமாள், விழாக் காலங்களில் புறப்பாடாகி வரும்போது, திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்போது அவரது கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறார்கள்!

அதிசயத் தாலாட்டு!
அதிசயத் தாலாட்டு!

வகை: பெருமாள்

ஆலயங்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் இரவு பூஜை முடிந்ததும் ஏகாந்த சேவை நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

பத்மாவதி தாயார்!
பத்மாவதி தாயார்!

வகை: பெருமாள்

திருப்பதியில் பெருமாளுடன் வீற்றிருப்பவர் ஸ்ரீ பத்மாவதித் தாயார்.

கருடாழ்வார் சந்நிதி!
கருடாழ்வார் சந்நிதி!

வகை: பெருமாள்

திருவண்ணாமலை கோவிலில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் ஆடிப்பூரம் அன்று தீமிதிக்கும் வழக்கம் உண்டு.

கணக்கு எழுதும் பெருமாள்!
கணக்கு எழுதும் பெருமாள்!

வகை: பெருமாள்

சுவாமிமலை அருகே உள்ள திருஆதனூர் என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணி ஆகியவற்றைக் காண முடிகிறது.

பாண்டுரங்கன் கோயில்!
பாண்டுரங்கன் கோயில்!

வகை: பெருமாள்

வந்தவாசி - காஞ்சிபுரம் வழியில் உள்ளது தென்னாங்கூர். இந்தத் தென்னாங்கூர் எழில் நிரம்பிய சிறு கிராமம்தான்!

வசை வாங்கிய பெருமாள்!
வசை வாங்கிய பெருமாள்!

வகை: பெருமாள்

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது திருஇந்தளூர். இத்தல இறைவனை திருமங்கையாழ்வார் தரிசிக்க வந்தபோது ஆலயக் கதவுகள் மூடிவிட்டன.