வகை: பெருமாள்
ஸ்ரீநிவாசர் - அலர்மேல் மங்கைத் தாயார் என்ற பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்யதேசம், வெள்ளக்குளம் எனும் அண்ணன் கோயில்.
வகை: பெருமாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது நாங்குநேரி வானமாமலை பெருமாள் ஆலயம்.
வகை: பெருமாள்
கரூர் அருகே உள்ளது 'தான்தோன்றி மலை' இத்தலத்தில் அருள்கிறார் ஸ்ரீகல்யாண வெங்கடேச ரமண சுவாமி.
வகை: பெருமாள்
நூற்றி எட்டு வைணவஸ்தலங்களுள் ஒன்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்.
வகை: பெருமாள்
திருமகளைத் தன்னுள் இருத்தி த்ரிபங்க நிலையில் சென்னைக்கு அருகே அருள்கிறார் திருமால்.
வகை: பெருமாள்
திருமால் எட்டு கைகளுடன் ஒவ்வொன்றிலும் ஆயுதம் ஏந்தி அருள்புரியும் மகிமைமிக்க தலம், அட்டபுயகரம்.
வகை: விநாயகர்
திருவாரூர் - திருத்துறைப் பூண்டி பிரதான சாலையில் 15 கி.மீ தூரத்தில் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது
வகை: விநாயகர்
ஐந்தரை அங்குல உருவில் கண்டெடுக்கப்பட்டு, இன்று சுமார் இரண்டு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள பிள்ளையாரைப் பற்றி அறிவீர்களா?
வகை: விநாயகர்
விநாயகரை முழுமுதற் கடவுளாகப் போற்றும் முறைக்கு 'காணாபத்யம்' என்று பெயர்.
வகை: விநாயகர்
திருமணத்தடை ஏற்படும் பெண்கள், விநாயகருக்கு முகூர்த்த அர்ச்சனை செய்கிறார்கள்.
வகை: விநாயகர்
கோவை புலியகுளத்தில் இருக்கும் பிள்ளையார்தான் உலகின் மிகப்பெரிய பிள்ளையார்.