பயம்
பயம் – மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அது சில நேரங்களில் நம்மை பாதுகாக்கும், சில நேரங்களில் நம்மையே கட்டிப் போடும். “நான் இதை செய்ய முடியாது…” “மக்கள் என்ன சொல்வார்கள்?” “தோல்வி வந்தால்?” “எதிர்காலம் என்ன ஆகும்?” இந்த கேள்விகளின் பின்னணியில் ஒரே உணர்வு – பயம்.
உங்கள் வாழ்க்கை மாறப் போகிறது என்பதற்கான 7 மறைமுக ஆன்மீக அறிகுறிகள் | Spiritual Secrets Tamil
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வரப்போகிறதா? தனிமை, overthinking, மன மாற்றங்கள்—all signs explained. யாரும் சொல்லாத ஆன்மீக ரகசியங்கள்.
அரசு உதவி திட்டங்கள் 2026 | tamilarnalam.com
அரசு உதவி திட்டங்கள் என்பது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உருவாக்கப்பட்ட அரசு உதவி மற்றும் நல திட்டங்களின் தொகுப்பாகும். ஏழை, நடுத்தர, மாணவர்கள், பெண்கள், முதியோர் மற்றும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறும் வகையில் இந்த தமிழர் நலம் அரசு உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த கட்டுரையில், 2026-ஆம் ஆண்டுக்கான முக்கிய அரசு உதவி திட்டங்கள், தகுதி, விண்ணப்ப முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து முழுமையான தகவலை பார்க்கலாம்.
வாழ்க்கை பாடங்கள்- ‘பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை’
பணம் ஏன் சிலரிடம் மட்டும் தங்குகிறது? உழைத்தும் ஏன் பலர் ஏழையாகவே இருக்கிறார்கள்? ‘பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை’ புத்தகம் சொல்லும் உண்மையான money mindset ரகசியத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
பொருளாதாரம் என்றால் என்ன? – பணம், வாழ்க்கை & நிம்மதி
பொருளாதாரம் என்பது நாட்டின் விஷயம் மட்டும் அல்ல. உங்கள் வாழ்க்கையின் நிம்மதி, பயம், கனவு, எதிர்காலம் எல்லாமே அதில்தான் இருக்கிறது. அனைவரையும் ஈர்க்கும் சிறப்பு கட்டுரை – tamilarnalam.com
புத்தகங்கள் – மனித வாழ்க்கையின் மௌன ஆசிரியர்கள்
இந்த உலகத்தில் மனிதனை மனிதனாக்கும் விஷயங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றில் மிக முக்கியமான ஒன்று புத்தகங்கள். பேசாது… சத்தமில்லாமல்… ஆனாலும் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டவை புத்தகங்கள். ஒரு மனிதனின் சிந்தனை, கனவு, எதிர்காலம் ஆகியவற்றை வடிவமைக்கும் மிகப் பெரிய ஆயுதம் புத்தகமே.
உதவி
உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் சூரியனோ அல்லது சுழற்சியோ மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே பரிமாறப்படும் 'உதவி' எனும் கண்ணுக்குத் தெரியாத அன்புச் சங்கிலிதான். உதவி என்பது வெறும் பொருள் கொடுத்தல் மட்டுமல்ல, அது ஒரு உயிர் மற்றொரு உயிருக்குக் கொடுக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம்.
டாக்டர் A. P.J. அப்துல்கலாம்
சதீஷ் தவான் மற்றும் அப்துல் கலாம் இடையே நடந்த இந்த உண்மைச் சம்பவம், ஒரு சாதாரண மனிதன் கூடத் தன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய உன்னதமான தலைமைப் பண்பைப் புரிய வைக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் வியாபாரத்தில் தாக்கம்
நவீன உலகில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இது உலகளாவியமாக வியாபாரத்தை மாற்றி அமைத்து, திறம்பட செயல்பட உதவும் வழிகளை உருவாக்கியுள்ளது.
பிரபலமான செய்தி
2024 இல் உலகம் பல்வேறு துறைகளில் வேகமாக நடைபெறும் நிகழ்வுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அரசியல் மாற்றங்கள், சமூக இயக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் போன்றவை அனைத்தும் முக்கியமான செய்திகளாக மாறியுள்ளன. இப்போது, 2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் எவ்வாறு இந்த செய்திகள் பேசப்படுகின்றன என்பதை விரிவாக பார்ப்போம்.
மகிழ்ச்சி
து உண்மையான ஆனந்தம்? ஆனந்தமான வாழ்வில் மகிழ்ச்சி தானாக வந்து சேர்ந்து விடும். மகிழ்ச்சியைத் தேடி நாம் செல்ல வேண்டியது இல்லை. அது தானாக நம்மிடம் வந்து சேர வாழ்வில் சில விஷயங்களை பின்பற்றினாலே போதும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடி விடலாம்.
விழிப்புணர்வு சிந்தனை
நேரம் இருந்தால் வாசியுங்கள்…மனதை கலங்க செய்யும் வரிகள். படியுங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!! சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று…… முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் முகவரி என்று……. கடந்துச் செல்லும் கனரக வாகனங்களுக்குத் தெரியுமா? நீ தான் எங்கள் கண்மணி என்று.,….. விடியலும் விலாசமுமாய் நம்பிக்கையும் எதிர்காலமுமாய் நம்பியிருக்கிறோம் உன்னை…… ஐந்து நிமிடங்கள் காத்திருந்து அடுத்து வரும் பேருந்திற்காக காத்திருக்க முடியாத உனக்காக நீ பிறந்த நாள் முதல் இன்று வரை காப்பாற்றுவாயென்று காத்திருக்கிறோம் காலமெல்லாம் உடனிருப்பேனென்று கட்டியத்தாலி நினைவிருக்கிறதா கண்ணாளா காத்திருப்பேன் கடைசிவரை விரல் பிடித்து நான் நடந்து கரை தாண்டவும், கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே விழித்திருப்பேன் நீ வரும் வரை…,..