மருத்துவம்
புதுப் புது பெயர்களோடு வியாதிகள் பல மனிதனை துயரத்துக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. எப்போதுமே வரும்முன் காப்பதே பகுத்தறிவுள்ள செயல்.
ஆரோக்கியம்
ஒவ்வொரு உயிரிலும் பஞ்சபூதங்களின் கூட்டுறவு காணப்படுகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளின் கூட்டுறவால் உண்டாவதே மனித தேகம். ஆக மனிதனும் இயற்கையே.