மீன்கள்
மீன்களை எப்படி கழுவ வேண்டும் என்பதற்கு, யூடியூப்களில் எத்தனையோ வீடியோக்கள் உள்ளன.. இதற்கு காரணம், மீன்களை சமைப்பதைவிட, அதை கழுவுவதில்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதாகும்!!!
வெற்றியாளர்கள்
கராத்தே கலையின் மந்திர ஆற்றலை, மொத்த உலகுக்கும் எடுத்துச் சொன்ன மின்னல் வேக சண்டைக்காரர் ப்ரூஸ் லீ. 30 வயதில் உலகப் புகழ் பெற்று, 32 வயதிலேயே மறைந்த அவர் நுஞ்சாக் உபகரணத்தை வைத்து அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டினார். சீனரான அவர் அமெரிக்கா வந்து வேலை பார்த்துக்கொண்டே படித்தார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கே திணறினார். சுய முன்னேற்றப் புத்தகங்களை வாசிப்பதை பழக்கமாக்கிக் கொண்டிருந்தார் ப்ரூஸ் லீ. அந்த புத்தகங்கள் தந்த வழிகாட்டுதலில், தனது வாழ்க்கை லட்சியத்தை ஒரு கட்டளை வாக்கியமாக உருவாக்கி தனது டைரியில் எழுதினார் ப்ரூஸ் லீ. 1969 ஜனவரியில் அவர் தனக்குத் தானே கைப்பட எழுதிய கட்டளை வாக்கியம் இது. "ப்ரூஸ் லீ ஆகிய நான், அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் ஆசிய சூப்பர் ஸ்டாராக உயர்வேன். 1970 ஆம் ஆண்டு முதல் நான் உலகப் புகழ் பெறுவேன். 1980 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியன் டாலர் சம்பாதிப்பேன்"
தியானம்
"பிரபஞ்சம்” நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது..:
காய்கறிகள்
பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.
பழங்கள்
நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . அத்திப்பழத்தை உண்டால் நம்மை மற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள விடாமல் தடுக்கிறது .
ஒரு குட்டிக்கதை
கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்... ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்... ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
பழமொழிகள் – விளக்கங்கள்
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டான் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்வதுண்டு. அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விவகாரத்தை உண்டு பண்ணுகிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு இந்த உதாரணம் பொருந்தும். ஆனால் அந்தப் பழமொழி உண்டான விதம் எப்படி என்பதை மகாபாரதத்திலிருந்து சில நிகழ்ச்சி ..
காதல்
ஒரு பையன லவ் பண்ண முன்னாடி அவன் என்ன Bike வச்சி இருக்கான்..? என்ன Mobile use பண்றான்..? எவ்வளவு சம்பாரிக்கிறான்னு தெரிஞ்சிட்டு லவ் பண்ணுற பொண்ணுங்களுக்கு மத்திலயில,
கல்வி
என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் பயன் பெறுங்கள்...
இயேசு கிறிஸ்து
1. இயேசுவை நோக்கி அதிகாலை செபம். 2. இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம். 3. நம் விசுவாச செபங்கள்.
அம்மா
ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார்.
மஹா பெரியவா
பட்டாரிகா என்று அம்பிகையைச் சொல்வது வழக்கம். தமிழில் பட்டாரிகை என்று ஆகும். பட்டாரகர் என்றால் பூஜிக்கத் தக்கவர். அதற்குப் பெண்பால் பட்டாரிகா.