இத்திருத்தலம் பஞ்சவியூகத்தலம் என்று அழைக்கப்படுகின்றது.
பஞ்ச வியூகத் தலம்!
நாச்சியார் கோவிலில் கருவறையில் அருளும்
நம்பி எனும் பெருமாளுக்கு வலப்புறம் பிரம்மன் - சங்கர்ஷணன் - இடதுபுறம், அநிருத்தன் - பிரத்யும்னன் - சாம்பன்
ஆகியோர் திருக்காட்சியளிக்கின்றனர். எனவே இத்திருத்தலம் பஞ்சவியூகத்தலம் என்று அழைக்கப்படுகின்றது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : பஞ்ச வியூகத் தலம்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Famine strategy! - Perumal in Tamil [ Perumal ]