கோயில்களிலும், வீடுகளிலும் நாம் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம்:
விளக்கின் நவகிரஹ தத்துவம்♥
கோயில்களிலும், வீடுகளிலும் நாம்
விளக்கு வைத்து வழிபடுகிறோம்.
இதன் அர்த்தம் தெரிந்து
கொள்வோம்:
1). விளக்கு = சூரியன் ஆகும்
2.) நெய்/எண்ணெய்-திரவம்
= சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும்
ஜ்வாலை =செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின்
நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள
மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில்
அணைந்தவுடன் இருக்கும் கரி =சனி
8). வெளிச்சம் பரவுகிறது
- இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய
குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);
அதாவது ஆசையை
குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது
;
மோட்சம் கிடைக்காமல்
மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....
இதுவே தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : விளக்கின் நவகிரஹ தத்துவம் - தீபம் நமக்கு உணர்த்தும் விளக்கம் [ ] | Spiritual Notes : Navagraha philosophy of lamp - The description that Deepam gives us in Tamil [ ]