விளக்கின் நவகிரஹ தத்துவம்

தீபம் நமக்கு உணர்த்தும் விளக்கம்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Navagraha philosophy of lamp - The description that Deepam gives us in Tamil

விளக்கின் நவகிரஹ தத்துவம் | Navagraha philosophy of lamp

கோயில்களிலும், வீடுகளிலும் நாம் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம்:

விளக்கின் நவகிரஹ தத்துவம்

தீபம் நமக்கு உணர்த்தும் விளக்கம்:

கோயில்களிலும், வீடுகளிலும் நாம்  விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

 

இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம்:

 

1).  விளக்கு = சூரியன் ஆகும்

 

2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

 

3.) திரி = புதன்

 

4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்

 

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

 

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

 

7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி =சனி

 

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

 

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);

அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்

 

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;

மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....

 

இதுவே  தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.



மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : விளக்கின் நவகிரஹ தத்துவம் - தீபம் நமக்கு உணர்த்தும் விளக்கம் [ ] | Spiritual Notes : Navagraha philosophy of lamp - The description that Deepam gives us in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்