பிரம்ம புரீசுவரர் கோயிலில் 3-ம் பிரகாரத்தில் அஷ்ட பைரவர் சந்நிதி உள்ளது.
அஷ்ட (8) பைரவர்கள் உள்ள கோயில்கள் பிரம்ம புரீசுவரர் கோயிலில் 3-ம் பிரகாரத்தில் அஷ்ட பைரவர் சந்நிதி உள்ளது. வெள்ளிக் கிழமை மட்டும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இச்சந்நிதி திறந்திருக்கும். கோயில் கருவறை விமானத்தில் சட்டைநாதர் (பைரவர்) காட்சி அளிக்கிறார். படிக்கட்டுகளில் ஏறி இவரை தினசரி வணங்கலாம். மயிலாடுதுறை / சிதம்பரம் சாலையில் உள்ளது. காமநாதீஸ்வரர் கோயிலில் வெவ்வேறு இடங்களில் 8 பைரவர்கள் உள்ளனர். (சேலம்) ஆத்தூரிலிருந்து 20 கிமீ. சின்ன சேலத்துக்கு 4 கிமீ. சிவன் கோயிலில் அஷ்ட பைரவர்கள் உள்ளனர். திருவாரூர் வழி திருக்குவளை / வேதாரண்யம் பஸ்ஸில் செல்லலாம். சித்திர சபையில் உள்ள வடக்குப் பிராகாரச் சுவரில், தெற்கு நோக்கி அஷ்ட பைரவர்களின் ஓவியங்கள் உள்ளன. மேற்கு நோக்கிய மகா பைரவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையத்திலிருந்து வரலாம். தென்காசி யிலிருந்து 6 கி.மீ. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்சீர்காழி :
ஆறகழூர் :
திருவாய்மூர் :
குற்றாலம் :
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : அஷ்ட (8) பைரவர்கள் உள்ள கோயில்கள் - சீர்காழி, ஆறகழூர், திருவாய்மூர், குற்றாலம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Temples with Ashta (8) Bhairavas - Sirkazhi, Arakalur, Thiruvaimoor, Courtalam in Tamil [ spirituality ]