வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒரு ஆண்டில் 6 மாதம் வெள்ளையாகவும், அடுத்த 6 மாதம் கறுப்பாகவும் ஒரு பிள்ளையார் காட்சி தருகிறார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
விடாது பெய்த அடைமழைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் பளிச்சிடும் பனிப்பொழிவுக்கு சொந்தக்கார மாதம் மார்கழி.
வகை: ஆன்மீக குறிப்புகள்
காவிரிக் கரையில் காசிக்கு நிகராக 6 சிவத்தலங்கள் உள்ளன. அவை: திருவிடைமருதூர், திருவையாறு, திருசாய்க்காடு, திருவெண்காடு, திருவாஞ்சியம், மயிலாடுதுறை.
வகை: ஆன்மீக குறிப்புகள்
அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால் இந்த அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புனவாசல்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் சிவன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியே கோவில்கள் இருந்தன என்பதை சிலப்பதிகாரத்தின் மூலம் அறிய முடிகிறது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்" என்பதற்கு இணங்க அமைந்துள்ளதுதான் விராலிமலை முருகன் கோவில்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
காரைக்காலில் அவதரித்த, இறைவனால் அம்மையே... அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்காக கொண்டாடப்படும் திருவிழாதான் மாங்கனி திருவிழா.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இறைவனைத் தேடி பயணிக்கும் பக்தர்களின் ஆன்மீக தேடல் அவர்களுக்கு நிச்சயம் மன அமைதியை தந்தாக வேண்டும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற பெயரை நிரந்தரமாக தக்கவைத்துக் கொண்டிருப்பவர் திருப்பதி ஏழுமலையான்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த அவருக்கு வயதுக்கு வந்த 2 மகள்கள் இருந்தனர்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நவகோள்களில் முழுமுதல் சுபக் கிரகம் - குரு. இவர் தேவர்களுக்கெல்லாம் குரு. இவர் இந்திரனின் அமைச்சர்.