தலைப்புகள் பட்டியல்

நிறம் மாறும் விநாயகர்
நிறம் மாறும் விநாயகர்

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஒரு ஆண்டில் 6 மாதம் வெள்ளையாகவும், அடுத்த 6 மாதம் கறுப்பாகவும் ஒரு பிள்ளையார் காட்சி தருகிறார்.

தெய்வீக மார்கழி
தெய்வீக மார்கழி

வகை: ஆன்மீக குறிப்புகள்

விடாது பெய்த அடைமழைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் பளிச்சிடும் பனிப்பொழிவுக்கு சொந்தக்கார மாதம் மார்கழி.

மனநோய் தீர்க்கும் மகாலிங்க பெருமான்
மனநோய் தீர்க்கும் மகாலிங்க பெருமான்

வகை: ஆன்மீக குறிப்புகள்

காவிரிக் கரையில் காசிக்கு நிகராக 6 சிவத்தலங்கள் உள்ளன. அவை: திருவிடைமருதூர், திருவையாறு, திருசாய்க்காடு, திருவெண்காடு, திருவாஞ்சியம், மயிலாடுதுறை.

ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்
ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால் இந்த அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள்.

கதவு திறக்காத கோவில்! கண்ணாடி வழியே தரிசனம்
கதவு திறக்காத கோவில்! கண்ணாடி வழியே தரிசனம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புனவாசல்.

சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்
சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்

வகை: ஆன்மீக குறிப்புகள்

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் சிவன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியே கோவில்கள் இருந்தன என்பதை சிலப்பதிகாரத்தின் மூலம் அறிய முடிகிறது.

சுருட்டு நிவேதனம் பெறும் முருகப்பெருமான்!
சுருட்டு நிவேதனம் பெறும் முருகப்பெருமான்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்" என்பதற்கு இணங்க அமைந்துள்ளதுதான் விராலிமலை முருகன் கோவில்.

மாங்கனி திருவிழா
மாங்கனி திருவிழா

வகை: ஆன்மீக குறிப்புகள்

காரைக்காலில் அவதரித்த, இறைவனால் அம்மையே... அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்காக கொண்டாடப்படும் திருவிழாதான் மாங்கனி திருவிழா.

திருப்பம் தரும் சதுரகிரி யாத்திரை
திருப்பம் தரும் சதுரகிரி யாத்திரை

வகை: ஆன்மீக குறிப்புகள்

இறைவனைத் தேடி பயணிக்கும் பக்தர்களின் ஆன்மீக தேடல் அவர்களுக்கு நிச்சயம் மன அமைதியை தந்தாக வேண்டும்.

அதிசயங்கள் நிறைந்த திருவனந்தபுரம் தங்க கோவில்
அதிசயங்கள் நிறைந்த திருவனந்தபுரம் தங்க கோவில்

வகை: ஆன்மீக குறிப்புகள்

உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற பெயரை நிரந்தரமாக தக்கவைத்துக் கொண்டிருப்பவர் திருப்பதி ஏழுமலையான்.

பெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்
பெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்

வகை: ஆன்மீக குறிப்புகள்

கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த அவருக்கு வயதுக்கு வந்த 2 மகள்கள் இருந்தனர்.

குருபகவான் திருத்தலங்கள்
குருபகவான் திருத்தலங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

நவகோள்களில் முழுமுதல் சுபக் கிரகம் - குரு. இவர் தேவர்களுக்கெல்லாம் குரு. இவர் இந்திரனின் அமைச்சர்.