வகை: ஆன்மீக குறிப்புகள்
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். மாட்டு சாணத்தைப் பிடித்து வைத்தாலும், சந்தனத்தைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார்தான்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கேரளாவில் உள்ள திருக்காட்கரை.
வகை: சித்தா மருத்துவம்
எந்த ஒரு பேதி மருந்தையாவது சாப்பிட்டு அளவு மீறி பேதியானால் அதை நிறுத்த எலுமிச்சம் பழத்தால் தான் முடியும்.
வகை: மருத்துவ குறிப்புகள்
மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு உறக்கம் மிகவும் அவசியமான ஒன்று ஆகும்.
வகை: மருத்துவ குறிப்புகள்
நீரிழிவு நோய் பற்றி நம்மில் பலர் பொதுவாக அறிந்திருப்பார்கள். நீரிழிவு நோய் ஒரு கொடிய நோய் என்று கூறுவதற்கில்லை.
வகை: மருத்துவ குறிப்புகள்
இனி நரம்புகள் மூளையுடன் தொடர்பு கொண்டு உடல் இயக்கத்துக்கு எவ்வாறு உதவுகின்றன என்று கவனிப்போம்.
வகை: மருத்துவ குறிப்புகள்
இனி நரம்பு மண்டலமும் மூளையும் எவ்வாறு இணைந்து செயற்படுகின்றன என்ற விவரத்தைச் சற்று சுருக்கமாகக் காண்போம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நம்பிக்கை.
வகை: ஆன்மீக குறிப்புகள்
பிரபஞ்சத்தை மீண்டும் படைக்கும் பணியை பிரம்மன் ஆரம்பித்தபோது, லேசாக அவனுள் செருக்கு எட்டிப் பார்த்தது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
அந்த கோவிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோவிலுக்கு முன்புள்ள கதவுக்குத் தான் பூஜை நடைபெற்று வருகிறது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடகச்சேரி ஒரு புனித தலமாகும். பாடகச்சேரி சுவாமிகள் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீராமலிங்க சுவாமிகள் இவ்வூரில் நீண்ட நாட்களாக தங்கி இருந்து மக்களுக்கு நன்மை செய்தவர்.