வகை: சித்தா மருத்துவம்
வர்ம நிலைகளில் அடிபடும் போது, சிறு வெளிக்காயமும் இல்லாமல் சாதாரண வலி முதற்கொண்டு இறப்பு வரை ஏற்படும் அளவுக்கு அவை முக்கியத்துவம் பெறுகின்றன.
வகை: சித்தா மருத்துவம்
ஆ. தூதுவளை : உலர்ந்த செடியின் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட சுவாச நோய்கள் குணமாகும்.
வகை: சித்தா மருத்துவம்
1. துளசி இலை கஷாயத்துடன் தேன் சேர்த்து ஐந்து நாள்களுக்கு காலை, மாலை குடிக்க வேண்டும் (60 மி.லி.)
வகை: சித்தா மருத்துவம்
• தினமும் கடைப்பிடிக்கும் செயல்கள், நித்திய ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
வகை: சித்தா மருத்துவம்
நாம் சாப்பிடும் உணவிலுள்ள சுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளின் மாறுபாடும் நோயை உண்டாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
வகை: சித்தா மருத்துவம்
தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரிகத்தின் வளர்ச்சியினிடையே தோன்றிய மருத்துவ முறையே சித்த மருத்துவம்.
வகை: ஆரோக்கிய குறிப்புகள்
மனநலம் நன்றாக இருப்பதற்கு நம் நாட்டில், நம் சமுதாயத்தில் தற்பொழுது அதிகமாகத் தேவைப்படும் வெள்ளையப்பன் என்கிற காசு, பணம், துட்டு, மணி மணி இல்லையேல் இங்கே மரியாதை எல்லாம் கிடைக்காது.
வகை: ஆரோக்கிய குறிப்புகள்
உடல் ஆரோக்யத்திற்க்கு முதலில் தேவைபடுவதே இந்த மனநலம் தான். மனம் நலமாக இருந்தாலே அனைத்தும் நலமாக இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உளவியல் முறைப்படி அதுவே உண்மையாகும்.
வகை: மருத்துவ குறிப்புகள்
உங்கள் கண்கள் தான் இந்த உலகை பார்ப்பதற்கு உதவும் உலகின் ஜன்னல்கள். நம் மகிழ்ச்சியை உருவாக்கும் இயற்கை காட்சிகள், அற்புத நிகழ்ச்சிகள், மிகவும் அழகான மனிதர்கள், உலகில் உள்ள அழகான அனைத்தையும் பார்க்கும் தெளிவான பார்வைகள் கொண்டவை தான் இந்த அழகான, அற்புதமான நிகரில்லா இரு கண்கள்.
வகை: மருத்துவ குறிப்புகள்
மனித மூளையானது கம்ப்யூட்டரை விட பெட்டர் என்று சொல்வதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது.
வகை: மருத்துவ குறிப்புகள்
உண்மையில் நாம் அனைவரும் கண்டும் கண்டுகொள்ளமால் இருப்பதே இந்த நரம்பு மண்டலத்தைத் தான். இந்த நரம்பு தான் கால் முனையில் இருந்து மூளை வரை உணர்வுகள் ஆகட்டும், மூளையில் உள்ள நரம்புகளால் தான் உலகத்தில் எந்த மூலையில் உள்ள செய்திகளையும் புரிய, அறிய முடிகிறது.
வகை: மருத்துவ குறிப்புகள்
கல்லீரலின் பிரதான வேலையே நாம் உண்ணும் உணவுகளை செரிமானம் செய்வதற்காக தேவைப்படும் வேதிப்பொருள்களை சுரத்தல் வேலையை செவ்வனே செய்கிறது.