வகை: விநாயகர்: வரலாறு
சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்.
வகை: வெற்றியாளர்கள்
இளைஞர்களே, உங்களின் நாளைய உலகம், சிறப்பாக அமைய வேண்டும். அது, உங்களால் மட்டுமே சாத்தியம். உங்களது குறிக்கோள் எதுவென்று நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். பயிற்சியின் அத்தியாவசியத்தை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
வகை: வெற்றியாளர்கள்
ஆற்றல் மிக்க மனிதர்களைப் பற்றி நாம் பேசும்போது Extrovert-களின் ஞாபகம் நமக்கு நிச்சயம் வரும். அவர்கள் அதிகமாக கஷ்டப்படாமலேயே பிறரது கவனத்தை ஈர்க்கிறார்கள். குறிப்பாக அவர்களது உரையாடல்கள் மூலமாக ஆதிக்கம் செலுத்தி, பலரால் விரும்பப்படுகிறார்கள்.
வகை: வெற்றியாளர்கள்
மனித வாழ்க்கை என்பது ரசித்து, அனுபவித்து வாழக்கூடிய ஒன்று. ஆனால், எப்போதும் இயந்திரம் போல ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு பெரும்பாலும் மனதில் அமைதி இருப்பதில்லை. நிம்மதியான வாழ்க்கைக்கு ஜென் தத்துவம் சொல்லும் எட்டு அழகான வாழ்க்கைப் பாடங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வகை: மீன்கள்
உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கு.. நாளை மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு மீன் வாங்கலாமா நாளை முதல் மீன் மார்க்கெட் போய் விரும்பும் மீன்களை அள்ளி கொண்டு வரலாம்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார். வாதம் - 84 பித்தம் - 48 கபம் - 96 தனுர்வாயு - 300 சயம் - 7
வகை: ஆன்மீக குறிப்புகள்
வறுமை நீங்க வேண்டுமா?பிரதி வெள்ளிக்கிழமைகளில் வாசனை மலர்களால் தொடர்ந்து எட்டு வாரங்கள் அர்ச்சனை செய்துவர வறுமை நீங்கும் வாய்ப்பு கூடும். இல்லத்தில் பூஜை செய்பவரானால் வெல்லம் பருப்பு சேர்த்த பாயசம், உளுந்து வடை செய்து நிவேதிக்கலாம்.
வகை: சித்தர்கள்
ஏதாவது பிரார்த்தனை இருந்தால் வீட்டில் ஒரு இடத்தில் ரோமரிஷியை ஆவாகனம் செய்து பழம், தண்ணீர் வைத்து வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ராமகிரி கால பைரவர் ஆலயத்தின் அற்புதங்களில் கோவிலுக்குள் கோவில் இருக்கும் அற்புதம் சிறப்பானது. ஒரே ஆலயத்துக்குள் இன்னொரு ஆலயமும் அமைந்து இருக்கும் அதிசயம் அரிதாகவே பார்க்க முடியும்.
வகை: ஜோதிடம்: அறிமுகம்
ஔவையின் சொற்களுக்கேற்ப கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும். கல்வியின் சிறப்பை இதைவிட சொல்ல முடியாது. கல்விதான் ஒரு தனிமனிதனின் அறிவையும் ஞானத்தையும் வளர்க்கும் வாழ்வை வளமாக்கும். கல்வி எனும் செல்வத்தை எந்தவகையிலும் களவாட முடியாது.
வகை: சமையல் குறிப்புகள்
சில உணவுகளை சுவைக்கும் போது நம் முகம் மலர்ந்து நம்மை அறியாமல் ஆகா என்று கூறும் அனுபவத்தை நாம் அவ்வபோது பெற்றிருப்போம். இன்னும் சில உணவுகளோ சுவைப்பதற்கு முன்னரே அந்த உணவின் மணமே அந்த மகிழ்வான அனுபவத்தை தரும்.
வகை: இன்றைய சிந்தனை
அதிர்ஷ்டம் என்பதற்கு உண்மையான பொருள் என்னவென்று தெரியுமா..?குருட்டுத்தனம் என்று அதற்குப் பொருள்.*