வகை: கடவுள்: பெருமாள்
நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
வகை: ஆன்மீக குறிப்புகள்
அப்படி என்றால் எல்லாம் கொல்லப்பட இருப்பவை தானே ?? வயோதிகம் கொல்கிறது !! நோய் கொல்கிறது !!
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
யார்மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டைபிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்!
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெரும் தொழில்களை செய்து கொண்டு இருப்பவர்களை மும்மூர்த்திகள் என்று கூறுவோம். அதில் அழித்தல் தொழிலை செய்ய கூடியவராக திகழ்பவர் சிவபெருமான்.
வகை: நீதிக் கதைகள்
சில புறாக்கள் ஒரு கோயில் மாடத்துல தங்கியிருந்தன. வயது முதிர்ந்த ஒரு புறாதான் தலைவர். தினமும் காலையில் தலைவர் வழி காட்டி அழைச்சிகிட்டு போகுற இடத்துக்கு போய் இரை சாப்பிட்டுட்டு மாலையில தங்களோட இடத்துக்குத் திரும்பிடும்.
வகை: விநாயகர்: வரலாறு
உங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்கேற்றாற்போல் பிள்ளையாரை குறிப்பிட்ட மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்தும் பலன் பெறலாம்
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒருவரது ஜன்ம ராசிக்கு, அதாவது சந்திரன் இருக்கும் இடத்துக்கு எட்டாவது இடத்தில் கோச்சாரப்படி சந்திரன் வருவது சந்திராஷ்டமம் ஆகும். இன்று பலரும் சந்திராஷ்டமம் குறித்த அச்சத்தில் நடுங்குகிறார்கள். சந்திரன் மனோகாரகன். அவன் எட்டில் சென்று மறைவதால் மனம் தொடர்பான சிக்கல்கள் அதிகரிக்கும். தவறான முடிவுகளை எடுப்போம். தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவோம். தேவையற்ற வம்புகள் தேடிவரும். இப்படி எல்லாம் சந்திராஷ்டமம் குறித்து அஞ்சுகிறோம். ஆனால் அனுபவத்தில் சந்திராஷ்டமத்தன்று நம்மைத் தேடிவரும் பிரச்னைகள் எல்லம் பெரும்பாலும் அன்றைக்குப் புதிதாக உருவாவதில்லை என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம்.
வகை: அம்மன்: வரலாறு
வியாபாரம் என்பது செல்வ விருத்தி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் தன விருத்திக்கு சக்தி வழிபாடே அதாவது பெண் தேவதைகள்/ தெய்வங்களின் வழிபாடே உகந்ததாகும். அதிலும் குறிப்பாக துணி வியாபாரம் செய்பவர்களும், தறி உரிமையாளர்களும் ஐஸ்வர்ய லட்சுமியை உபாசனை செய்வது நலம். துணி நெய்யும் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், கைத்தறி ஜவுளி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களும் பேச்சியம்மன் என்னும் பத்தினி தெய்வத்தை வழிபடுதல் நலம். பேச்சியம்மன் என்பது வெறும் காவல் தெய்வம், எல்லை தெய்வம் என்னும் எண்ணத்தை விடுத்து பராசக்தியின் வாக்தத்துவமாக விளங்கும் தெய்வமே பேச்சியம்மன் என்பதை உணர்ந்தால்தான் வழிபாட்டின் பலன் பூர்ணத்துவம் பெறும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜை முறைகளும் அதன் சிறப்புகளும் வெள்ளிக்கிழமை வரும் வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் மாலை வேளையில் , வில்வம் மற்றும் வாசனை மலர்களை பைரவருக்கு சமர்ப்பித்து,நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும். செல்வம் பெருகும். சனிக்கிழமைகளில் வரும் வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது போல் வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜைமுறைகளே குழஅழகு பைரவ பூஜையாகும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
“ஓம் க்ரதோ ஸ்மர”, “ஓம் ப்ரதிஷ்ட”, “ஓம் கம் பிரம்ம” அதாவது ஓம் எனும் “ஓங்காரத்தை நினை ஓங்காரத்தை ஆத்மாவில் நிலை நிறுத்து அந்த ஓங்காரமே எங்கும் நிறைந்த பிரம்மம்” என்று ஓங்காரத்தைப் போற்றி புகழ்கிறது. "பிரார்த்தனையும் "ஓம்" என்ற சொல்லின் ஓசையும் எயிட்ஸ் மற்றும் இரத்தசோகை போன்ற நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய சாதனமாக இருக்கிறது" என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், போஸ்டனில் உள்ள டேகானே மருத்துவமனையில் மூளை மற்றும் உடல் சம்பந்தமான ஸ்தாபனத்தின் நிறுவனருமான டாக்டர் பேன்ஸன். ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க "ஓம்" என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இயற்கைச் சூழலில் வெட்ட வெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரரைத் தரிசிப்பதற்கு முன்,நம் பார்வைக்குத் தெரிபவர் மகாகணபதி ஆவார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.