வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
வகை: நலன்
ஒரு விமான பயணத்தின் போது ஒரு பயணிக்கு மது கொடுத்த போது அந்த பயணி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விமானப் பணிப்பெண்
வகை: நலன்
ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான். கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா?’ என்றார். ‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான். கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.
வகை: ஆன்மீகம்
.சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.
வகை: ஆன்மீகம்
பல நூற்றாண்டுகளுக்கு முன் காடுகளாகவும், முட்புதர்களாகவும் இருந்த வனப்பகுதி அது. மக்கள் நடமாட்டமே அரிதாக இருந்த பூமி அது. கோவன் என்ற இருளர் தலைவன் இந்தப் பகுதியை தன் பொறுப்பில் ஆண்டு வந்தான். மக்களுக்கு எப்போதும் நல்லதே செய்ய வேண்டும் என்ற நற்குணம் கொண்ட தலைவன் அவன்.
வகை: ஆன்மீகம்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார்.
வகை: பெண்கள்
பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம்.
வகை: ஜோதிடம்: அறிமுகம்
மரணத்தின் காரகன், மரணத்தை அறிய உதவுபவன், மரண பயத்தை, மரணத்திற்கு சமமான கண்டங்களை தருபவன், சனிபகவானின் மகன், சனிபகவானின் உபகிரகம் என்று எல்லாம் அழைக்கப்படுபவர் தான் மாந்தி .......
வகை: மனம்
ஒருவரிடம் பழகினால் என்ன கிடைக்கும் என்று நினைக்காத உறவே ........... நினைவிலும் நீங்கா இடம் பதிக்கும் ..........!!
வகை: ஆன்மீக குறிப்புகள்
ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்கள் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவிலை பற்றி பார்ப்போம்....!
வகை: உறவுகள்
திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணங்களால் மனமுடைய ஆரம்பித்த நேரம்.