வகை: ஆன்மீகம்
தமிழகத்தின் இல்லங்களில் தினம்தோறும் அந்திவேளையில் திருவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
தனது குருவை சாதாரணமான மனிதராக கருதுபவர்களுக்கு பிரார்த்தனையாலும், பக்தியாலும் எந்தப் பலனும் கிடைக்காது.
வகை: நலன்
நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? மகன் கேட்டான்.
வகை: நலன்
கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி... உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு?
வகை: ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம்
வகை: ஞானம்
இறைவன் சர்வசக்திவான். அதாவது சகல சக்திகளும் அவரிடத்தில் உள்ளன. இதனால் அவர் எதையும் சாதிக்க வல்லவர்; அவர் ஒரு மந்திரவாதி; சூன்யத்திலிருந்து இந்த உலகைப் படைத்தவர் ஒவ்வொரு வருடைய எண்ணத்தையும் மாற்றி அமைக்கவல்லவர் என மனிதர்கள் இதுவரை தவறாக பல்வேறு வகைகளில் கருதி வந்தனர். இன்னும் சிலர் இந்த முழு பிரபஞ்சமே இறைவனின் மனம்தான் என்கிற அளவுக்கும் எண்ணி வருகின்றனர். இது பற்றி பலர் வீண் விவாதங்கள் செய்யவும் முற்படுகின்றனர்.
வகை: ஞானம்
சாது, சன்னியாசிகள், இறைவன் முட்டை வடிவில் இருக்கும் (oval shpae) ஒரு ஒளிப்புள்ளி என தொன்றுதொட்டு வர்ணித்து வருகின்றனர். உருவங்கள், விக்ரஹங்கள், சிலைகள், அல்லது ஏதாவது நினைவுச் சின்னங்கள், பெறும்பாலான மதங்களில் வழிபடுவதற்கான சாதனங்களாக உள்ளன.
வகை: ஞானம்
நான் ஒரு ஆத்மா, சரீரத்தின் மூலம் இயங்குகிறேன் என்று சுயம் ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் மூழ்குவது தியானத்தின் முதல்படியாகும்.