தலைப்புகள் பட்டியல்

பார்த்தசாரதி மகிமை
பார்த்தசாரதி மகிமை

வகை: கிருஷ்ணர்

அர்ஜுனா .... இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்த பார்த்தசாரதி என்பதை .......பற்றி விளக்கும் எளிய கதை

அமாவசை தின ரகசியங்கள்
அமாவசை தின ரகசியங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா். இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.

தட்சிணாமூர்த்தி வழிபாடு
தட்சிணாமூர்த்தி வழிபாடு

வகை: ஆன்மீக குறிப்புகள்

வியாழக்கிழமை என்றதுமே நினைவுக்கு வரும் தெய்வம் குரு தட்சிணாமூர்த்தி. குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

கிருஷ்ண நாமம்
கிருஷ்ண நாமம்

வகை: கடவுள்: கிருஷ்ணர்

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

பிரதோஷச நாட்களும் அதன் பலன்களும்
பிரதோஷச நாட்களும் அதன் பலன்களும்

வகை: ஆன்மீக குறிப்புகள்

இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய்!

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....
பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

வகை: ஆன்மீக குறிப்புகள்

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள்
ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள்

வகை: ஆஞ்சநேயர்: வரலாறு

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

விபூதியை கைகளில் எப்படி பெற வேண்டும்?
விபூதியை கைகளில் எப்படி பெற வேண்டும்?

வகை: ஆன்மீக குறிப்புகள்

இறைவழிபாட்டில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது திருநீறு. எந்த கோயிலுக்கு சென்றாலும் திருநீறு நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன்?
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன்?

வகை: ஆன்மீக குறிப்புகள்

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன்? முன்னோர்கள் கூறுவதற்கு காரணம் என்ன? என்று அறிவோம்

கூடாத சில விஷயங்கள் !
கூடாத சில விஷயங்கள் !

வகை: ஆன்மீக குறிப்புகள்

நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்;

நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை
நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை

வகை: ஊக்கம்

எந்த சூழ்நிலையிலும் தளராத உள்ளம் கொண்டவனுக்கு இந்த உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. பிறர் மீது நாம் வைக்கும் பற்று நம்பிக்கை ஆகும். நம்மீது நாமே வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும்