வகை: திருக்குறள்: பொருளடக்கம்
191. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
181. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
171. நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி குற்றமும் ஆங்கே தரும்.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
141. பிறன்பொருளான் பெட்டுஒமுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
131. ஓழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
121. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
111. தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
வகை: திருக்குறள்: பொருளடக்கம்
81. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு.