வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
ஓம் அனுமனே போற்றி ஓம் அதுலனே போற்றி ஓம் அநிலன் குமார போற்றி ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
அனுமன் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட பணியைச் சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல்வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம்.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
காஞ்சிபுரத்தில் ஆடிசன்பேட்டை நேரடிக்குப் பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர்.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் தோன்றியவர். ஒருசமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க வந்தார்.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
இராமாயணம், பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காகவும் ஒரு பாடல் பாடி உள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், தீ, காற்று. ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயரைத் தொடர்புபடுத்தி உள்ளார்.
வகை: இல்லறம்: உறவுகள்
ஒவ்வொரு அப்பாக்களும், ஏன் நாளை அந்தப் பொறுப்பை ஏற்கத் தயார் நிலையில் இருக்கும் மகன்களும் கண்டிப்பாய் ஒரு முறை கடைசி வரை படித்துப் பார்க்கக் கூடிய அவசியமான பதிவு. உணர்வுகள் பேசும் உரையாடல்கள் என்று கூடச் சொல்லலாம்.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
இராமாயணத்தைப்போல மகாபாரத்தில் அனுமன் முக்கியக் கதைப்பாத்திரம் இல்லை.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
அனுமன் ஐந்து முகங்களைக் கொண்ட அவதாரமாகத் தோன்றினார். சிலையில் கிழக்குப் பக்கம் அனுமன் முகமும், மேற்குத் திசையில் கருடனும், வடக்கில் வராக அவதாரமும், தெற்கில் நரசிம்மரும், மேல் நோக்கி குதிரைத் தலை ஹயக்கிரீவர் முகமும் உள்ளன.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரை நாம் பக்தன், இராமதூதன் என்றெல்லாம் சொல்கிறோம்.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
இராமாயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராகச் சொல்லப்பட்டுள்ளது.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
இராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம். ஆகவே இராமநாம் பஜனை செய்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.