வகை: சித்தா மருத்துவம்
ஒருவன் நோயாளியாக வாழ்கிறான். அது அவனுக்கு நரக வாழ்வு. நோய்களை குணமாக்கி நரக வாழ்விலிருந்து அவனுக்கு விடுதலை வாங்கித் தர வேண்டும்.
வகை: சித்தா மருத்துவம்
காரட்டை நாம் எல்லோரும் பச்சையாக கடித்து சாப்பிடலாம். ஆனால் பீட்ரூட்டை பச்சையாக கடித்து சாப்பிட முடியாது. பச்சையாக சாப்பிட ஒரு மாற்று முறை.
வகை: சித்தா மருத்துவம்
சர்க்கரை நோய் ஒருவருக்கு ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ வருவதில்லை. தவறான உணவுப் பழக்கங்களும் அதிகமாக உணவுகளை உண்பதாலும் கணையம் சிறிது சிறிதாக பழுதடைய ஆரம்பிக்கிறது.
வகை: சித்தா மருத்துவம்
சர்க்கரை நோயை குணப்படுத்துதல் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்படி அந்த நோயை குணப்படுத்த சில வழிமுறைகள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வகை: சித்தா மருத்துவம்
கணையம் பழுதடைந்து விட்டதால் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்து கொடுக்கும் தன்மையை இழந்து விடுகிறது.
வகை: சித்தா மருத்துவம்
தற்காலங்களில் மனிதர்கள் சந்தித்தால் வார்த்தைகளின் பரிமாற்றம் உங்களுக்கு சுகர் எப்படி இருக்கிறது? கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று தான் கேட்டுக் கொள்கிறார்கள் என்கிற நிலையில் சர்க்கரை நோய் நிலவி வருகிறது.
வகை: ஆரோக்கிய குறிப்புகள்
டாக்டர் நம்மிடம் கேட்கவே கூடாத கேள்விகளும், கேட்கக் கூடிய கேள்விகளும் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
வகை: ஆரோக்கிய குறிப்புகள்
நாம் அனைவருமே நோய் என்ற எமனிடமிருந்து தொலைவில் இருக்கவே ஆசை படுவோம்.
வகை: நலன்
ஒரு மனிதருடைய மகிழ்ச்சி ஆகட்டும்! சலிப்புகள் ஆகட்டும்! இரண்டும் அவனே உருவாக்கி கொள்வது ஆகும்.
வகை: நலன்
பொதுவாக மனிதர்கள் இரண்டு வகை குணங்களைப் பெற்றிருப்பார்கள்.
வகை: நலன்
மனமானது திடமாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான திடம் என்றால் உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் இருத்தல் வேண்டும்.
வகை: சித்தா மருத்துவம்
இந்தியாவில் இருந்து மூலிகைச் செடிகளையும், மூலிகைகளையும், மூலிகை மருந்துகளையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், ஆண்டு தோறும் சுமார் ரூ. 15,000 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது.