வகை: ஆன்மீக குறிப்புகள்
இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
1. சூரியன் – ஆரோக்கியம் 2. சந்திரன் – புகழ் 3. செவ்வாய் – செல்வச் செழிப்பு 4. புதன் – அறிவு வளர்ச்சி 5. வியாழன் – மதிப்பு
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
அதன் அருகில் 7 அடி உயர அளவிற்கு நக்கீரன் சிலை..... சிறிய கிராமம் என்றாலும் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 20 சிற்றூர்களின் திருமணங்கள் இந்த திருத்தலத்தில் தான் நடைபெறுகின்றன . இந்த தலத்தின் சிறப்பை அறிய..... படிக்கலாம். வாருங்கள்.......
வகை: நகைச்சுவை
பேஷண்ட் : டாக்டர்.. நீங்க தான் என் தெய்வம். டாக்டர் : அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ஆபரேஷன் முடிஞ்சா நீங்களும் தெய்வம் தான். பேஷண்ட் :😟😟
வகை: கர்மா
1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்? 2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்? 3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது? 4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?
வகை: காதல்
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கிப் பணம் கொடுத்தப் பின், அந்தப் பழங்களில் இருந்து ஒன்றை எடுத்துப் பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்தப் பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்தப் பாட்டியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி புகார் செய்வார்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் மிகவும் அவசியமாகும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கும் சூப் வகைகள் சரியான சரிவிகித உணவாக கருதப்படுகிறது.
வகை: அனுபவம் தத்துவம்
அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.... நான் என் வீட்டின் மூத்த மகள். வீட்டின் முதல் பிள்ளைகளாக இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாழ்க்கை எப்பொழுதும் சவாலாகதான் இருக்கிறது. எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை என்றாலும் அதை முதலில் பரிசோதிப்பதும் அவர்களே!
வகை: பழங்கள் - பலன்கள்
* அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். * அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.
வகை: நலன்
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களில் பாதிப் பேருக்கு, அது இருப்பதே தெரியாது என்பதுதான் அபாயமான விஷயம். உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள் ‘பளிச்’சென்று தெரிவதில்லை. ஆனால் இப்பிரச்சினையை அறிந்தும் அறியாமலும் விட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடக்கூடும்.
வகை: உறவுகள்
அவங்க நம்மல விட்டுப் போய் இருக்கலாம்.. எல்லாத்தையும் மறந்து இருக்கலாம்.. ஏன்.. அவசரப்பட்டு இன்னொரு Relationship-க்குள்ளக் கூட போய் இருக்கலாம்..🫡
வகை: தன்னம்பிக்கை
நம்மை கோழையாக்குவதும் பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம்தான்...! இரண்டு விதத்தில் பயம் ஏற்படும். ஒன்று ஆழ்மனதில் பதிந்துவிட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும் மறைந்து விடும் தற்காலிக பயம்...