வகை: வாழ்க வளமுடன்
வாழ்க்கையில் சில நேரங்களில் கூச்ச சுபாவத்தினாலோ, தயக்கத்தினாலோ அல்லது பயத்தாலோ நம்முடைய மனதில் தோன்றும் கருத்தை தைரியமாக வெளிப்படுத்தாமல் விட்டுவிடுவோம். மனதில் தோன்றும் கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவது நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணத்தைக்கூட உருவாக்கலாம். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
வகை: பணம்
அதிகாரம், சக்தி, படைபலம், வெற்றி எல்லாவற்றிற்கும் அடிப்படை நிதி பலம். பணவரவு செலவு குறித்துச் சிந்திப்பதாலும் வருமானத்தை அதிகரிக்கும் செயல்களை கையாள்வதாலும் மட்டுமே ஒருவர் பண பலம் பெற்றவராக திகழ முடியாது. வருவாயைச் சரியாக பயன்படுத்தவும் இருக்கும் நிதியை சிறப்புற நிர்வகிக்கவும், நேர்மையாக பொருள் ஈட்டவும், சில பழக்கங்களைக் கையாள்வது மிகவும் அவசியம். நிதியைச் சரியாகக் கையாளும் பழக்கம் இருக்கும் போதே 'நிதி சுதந்திரத்தை' நீங்கள் அடைய முடியும்.
வகை: தன்னம்பிக்கை
பெற்றோர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான வர்கள் நம்மிடம் கூறும் ஒரு ஆலோசனை நேர மேலாண்மையை கடைபிடிப்பது பற்றியது. இது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
வகை: வாழ்க்கை வரலாறு
பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி. அவரது வாழ்க்கை பயணம் நம் அனைவரும் கற்றுக் கொள்ளக்கூடிய பல பாடங்களைக் கொண்டுள்ளது.
வகை: கிருஷ்ணர்
ஒரு சமயம் பஞ்சபாண்டவர்களில் யுதிஷ்டிரரைத் தவிர மற்ற நால்வரும் ஸ்ரீ கிருஷ்ணனுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, “கிருஷ்ணா, கலியுகம் வரப்போகிறதாமே. அப்படி என்றால் என்ன? எங்களுக்குக் கொஞ்சம் விரிவாகத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக எப்பொழுதும் போல் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மந்திரப் புன்னகையை உதிர்த்தார்.
வகை: இன்றைய சிந்தனை
பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதே போலத் தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளும் இல்லை. ஆனால் நாம் தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சிலவேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறுசெயல்கள் கூட பெரிய பிரச்சனையாகக் கருதுவதுண்டு.
வகை: இராமாயணம்: குறிப்புகள்
இலங்கையின் அசோகவனத்தில் சீதை இருந்தபோது அரக்கியர்கள் சீதோ தேவியை துன்பப்படுத்தினர். அதற்காக அவள் கோபம் கொள்ளவில்லை . பொறுமையுடன் அனைத்தையும் சகித்துக் கொண்டாள். துன்பம் என்பது வினை பயனின் காரணமாகவே ஏற்படுகின்றன என்ற உறுதியுடன் இருந்தாள். ராவண வதம் முடிந்ததும் அசோகவனத்தில் இருந்த சீதையிடம் நடந்ததை தெரிவிக்க ஓடி வந்தார் அனுமன்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
சிவனின் கண்கள் எங்கிருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வதற்காக அவர் முகத்தில் காலை எடுத்து வைத்தவர் கண்ணப்ப நாயனார். அதேபோல, சிவனின் மீது உள்ள அதீத பக்தியால் அவர் மேல் கல்லெறிந்த சாக்கிய நாயனாரை பற்றித் தெரியுமா? இந்த பதிவில் அதைப்பற்றி முழுமையாக காண்போம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பொதுவாக, சிவாலயங்களில் ராஜ கோபுரம், கொடி மரம், நந்தி, மூலவ லிங்கம் அனைத்தும் நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறில்லாத ஓர் சிறப்புமிக்க சிவாலயம் இருக்கிறது அறிவீர்களா? இக்கட்டுரையில் அந்த சிவாலயத்தைப் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ராகு காலம் தெரியும். அது என்ன இஷ்டி காலம்?’ என்று நினைக்கத் தோன்றுகிறதா? ‘இஷ்டி’ என்பது பௌர்ணமி அல்லது அமாவாசை திதியின் இறுதி பகுதியும் அடுத்து வரக்கூடிய பிரதமை திதியின் முதல் மூன்று பகுதியும் இணைந்ததுதான் இஷ்டி காலம்.
வகை: மஹாலட்சுமி தேவி வழிபாடு
மகாலட்சுமியின் கடாட்சத்தைப் பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்குக் கிட்டும் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
ஒரு சமயம் சிவபெருமான் உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். காசி, காஞ்சிபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், ஸ்ரீவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான குப்த கங்கை கங்கையை விடவும் புனிதமானது.