தலைப்புகள் பட்டியல்

ஆவி பறக்க சுவையான அவல் இட்லி
ஆவி பறக்க சுவையான அவல் இட்லி

வகை: சமையல் குறிப்புகள்

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த அவலைப் போட்டு அரிசி மாவு, தயிர், உப்பு எல்லாம் சேர்த்து தண்ணீர் விட்டு பதமாக இட்லி மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு மணிநேரம் ஊற விடவும். வேண்டுமென்றால் மீண்டும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு அரைக்கவும். கடைசியாக சோடா உப்பு சிறிதளவு சேர்த்து கலக்கி விடவும்.

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர்  பூத உடல்
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல்

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறார்கள், இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் கொண்டு அபிசேகம் செய்து வருகிறார்கள் இந்த செய்தி அருகில் திருச்சியில் உள்ள இந்துக்களுக்கே தெரியாது. .. ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை அப்படியே ஸ்ரீராமனுஜர் சன்னதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜர் பூத உடல் என்று அறிவது இல்லை, சன்னதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து போகிறார்கள்

தோரணங்களின் பண்பாடும் தத்துவங்களும்
தோரணங்களின் பண்பாடும் தத்துவங்களும்

வகை: ஆன்மீக குறிப்புகள்

நமது கலாசாரத்தில் பல பழக்க வழக்கங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை, பெரும்பாலும் உடல்நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்துவதற்காகவே தொடங்கப்பட்டிருக்கும். காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சில பழக்கங்களுக்குப் பின்னால் அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கும். அக்காலத்தில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுவதில்லை. மங்கல, அமங்கல நிகழ்வுகள் நடப்பதைக் குறிக்க வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டன. அவை கட்டப்பட்டிருக்கும் முறையை வைத்தே அந்த வீட்டில் என்ன நடக்கிறது எனக் கூறிவிடலாம். பொதுவாக அலங்காரத்துக்காகக் கட்டப்படும் தோரண இலைகள் காற்றைத் தூய்மைப்படுத்த உதவும். தென்னங் குருத்தோலை கொண்டு செய்யப்படும் தோரணங்கள் குருவிகள் போன்ற வடிவத்தில் கட்டப்படும். மாவிலைகளும் சில நேரங்களில் சேர்க்கப்படும்.

அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

இந்த சிவாலயத்தை கட்டியவர் லட்சுமி காந்தன் என்ற அரசன் என்று சொல்லப்படுகிறது. இந்த அரசன் வேள்வி ஒன்றை நடத்தும் போது, அதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பால்குடங்கள் கீழே வைக்கப்பட்டதும், கவிழ்ந்து கொண்டே இருந்தன. அரசன் இந்த இடத்தை அகழ்ந்து பார்த்தான். அப்போது மண்வெட்டி பட்டு உதிரம் பெருக அரசன் அஞ்சி இறைவனின் திருமேனி கண்டு கோயில் எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது. கி.பி.1004 முதல் 1280 முடிய இந்நாட்டை ஆண்ட கொங்கு சோழர்களில் சிலர் கரிகாலன் என்ற பெயரை பெற்றிருந்தனர். அவர்களுள் ஒரு கரிகாற்சோழன் சமய முதலி என்பவருடைய துணையுடன் காவேரி ஆற்றோரத்தில் 36 சிவாலயங்களை அமைத்தார். அந்த சிவாலயங்களில் ஒன்று ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் என்றும் சொல்லப்படுவதுண்டு.

திருநெல்வேலி சொதி குழம்பு
திருநெல்வேலி சொதி குழம்பு

வகை: சமையல் குறிப்புகள்

பாசிப்பருப்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி ஒன்றரை டம்ளர் சேர்த்து தண்ணீர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து முதலாம் தேங்காய் பாலை எடுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதே தேங்காயில் ஒன்றரை டம்ளர் சேர்த்து தண்ணீர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து இரண்டாம் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,முருங்கைக்காய் நீளவாக்கில் சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அன்னையர் தின வரலாறு
அன்னையர் தின வரலாறு

வகை: அம்மா

1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார் உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை' அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை உணர்த்துகிறது.. குழந்தையுடன் இருக்கும் தாய்க்கு நிகரான அழகான காட்சி உலகில் ஏதும் இருக்கமுடியாது.. இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உடனிருக்க முடியாது என்ற காரணத்தால் தன் பிரதிநிதியாக தாயைப் படைத்தார்..

ஆளி விதை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
ஆளி விதை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

• ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடுவதை விட வறுத்து சாப்பிடுவது நல்லது. • ஆளி விதைகளை வறுப்பதால் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பைடிக் அமிலம் நீக்கப்படுகிறது.

மே 2-வது ஞாயிறு அன்னையர் தினம்
மே 2-வது ஞாயிறு அன்னையர் தினம்

வகை: அம்மா

தாய் புனிதமானவர் தாய் பொறுமையானவர் தாய் அரவணைத்துக் கொள்பவர் தாய் தன் பசி மறந்தவர்

மசாலா டீ சுவையாக செய்வது எப்படி?
மசாலா டீ சுவையாக செய்வது எப்படி?

வகை: சமையல் குறிப்புகள்

டீ தூள் - மூன்று தேக்கரண்டி சுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி

சீலைக்காரி அம்மன் வரலாறு
சீலைக்காரி அம்மன் வரலாறு

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டியம்மா. பிறவியிலேயே வலது கால் ஊனம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் பிரியத்தையும் செல்லத்தையும் கொட்டி இவரை வளர்த்திருக்கிறார்கள். பட்டியம்மாளின் தங்கை பெயர் வீரம்மாள். அன்புக்குரிய அண்ணன்கள், பாசத்தைக் கொட்டும் தங்கை... எனப் பட்டியம்மாவின் வாழ்க்கை இனிமையாக நகர்ந்துகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில்தான் கிழக்கிலிருந்து வணிகம் செய்ய அண்ணன், தம்பி இருவர் வந்திருக்கிறார்கள்.

இக்கட்டான சூழ்நிலையில் சொல்ல வேண்டிய அபய மந்திரம்
இக்கட்டான சூழ்நிலையில் சொல்ல வேண்டிய அபய மந்திரம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகத்தை பெறலாம். அட்சய திருதியை தினத்தை பெண் மானம் காத்த தினம் என அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். துர்க்குணம் கொண்ட துரியோதனன் பாஞ்சாலியின் சேலையை உரிந்து மானபங்கப்படுத்த உத்தரவிட்டான்.

மொறுமொறு பன்னீர் சீஸ் தோசை மிஸ் பண்ணிடாதீங்க
மொறுமொறு பன்னீர் சீஸ் தோசை மிஸ் பண்ணிடாதீங்க

வகை: சமையல் குறிப்புகள்

உணவை விதவிதமாகவும் சுவையாகவும் சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். நாவூரும் சுவையில் தக்காளி குழம்பு... 10 நிமிடத்தில் தயார் செய்யலாம் இவ்வாறு சாப்பிடும் போது நாம் காலை உணவாக எல்லோரது வீட்டிலும் அதிகமாக செய்வது தோசை தான். இந்த தோசையை எவ்வாறு விதவிதமாக செய்யலாம் என்பது பலருக்கும் தெரிந்தது இல்லை. அந்த வகையில் இன்று வித்தியாசமாக பன்னீர் சீஸ் தோசை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.