தலைப்புகள் பட்டியல்

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்   படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !!
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !!

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

ஆயுள் பலம் அதிகமாகவே இருக்கும்
ஆயுள் பலம் அதிகமாகவே இருக்கும்

வகை: ஜோதிடம்

ஒருவருக்கு ஆயுளை கொடுக்கக்கூடிய கிரகம் சனி கிரகம் ஆட்சி உச்சம் பெற்று மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் கூட ஆயுள் பலம் அதிகம்💪 லக்னத்திற்கு எட்டாம் இடத்தின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் கூட ஆயுள் பலம் அதிகம் 📜ஜன லக்னதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால். ஆயுள் பலம் அதிகமாகவே இருக்கும்💪 இதற்கு மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை……
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை……

வகை: நலன்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அது நூறு சதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

என்றும் செல்வ செழிப்புடன், சந்தோஷமும் இருக்க தேவையான ரகசியங்கள்:
என்றும் செல்வ செழிப்புடன், சந்தோஷமும் இருக்க தேவையான ரகசியங்கள்:

வகை: நலன்

வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது. மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது. நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.

ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோவில்..!
ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோவில்..!

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

கோவில் என்றாலே அதில் பழங்காலத்து பெருமைகளும், தனிச் சிறப்பும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் பெருமைமிக்க கோவில்களுள் ஒன்றான ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அதிசயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை வணங்கலாம்?
குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை வணங்கலாம்?

வகை: குலதெய்வம்: வரலாறு

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

கஷ்ட நேரங்களை எப்படி கடப்பது?
கஷ்ட நேரங்களை எப்படி கடப்பது?

வகை: ஊக்கம்

☘ நீ ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பாய், ஆண்டவனும் உனக்கு என்று ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பான். ☘ நீ போட்ட கணக்கு தவறாகிவிட்டால் தவறு அல்ல, ஆண்டவன் போட்ட கணக்கு தான் உனக்கு எப்போதும் சரியாக இருக்கும்.

வாரத்தின் முதல் நாளாக ஞாயிறு ஏன் உள்ளது தெரியுமா?
வாரத்தின் முதல் நாளாக ஞாயிறு ஏன் உள்ளது தெரியுமா?

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன.

செல்வத்தோடு சேர்ந்த நிம்மதியும் வேண்டுமா? இதை செய்யுங்கள்....
செல்வத்தோடு சேர்ந்த நிம்மதியும் வேண்டுமா? இதை செய்யுங்கள்....

வகை: ஆன்மீக குறிப்புகள்

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உள்ளது. அதனால் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து.

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 அருமையான தகவல்கள்
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 அருமையான தகவல்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.

எது அதீத மகிழ்ச்சியை தருகிறதோ அதுவே அதீத துன்பத்தையும் தரும்...! எப்படி?
எது அதீத மகிழ்ச்சியை தருகிறதோ அதுவே அதீத துன்பத்தையும் தரும்...! எப்படி?

வகை: மனம்

"என் பையணுக்கு கல்யாணம் வச்சிருக்கே"ன்னு வந்து நின்னாங்க அந்தம்மா. ரொம்ப வருஷமா அவங்களை தெரியும். கணவனை இழந்தவங்க. ரொம்ப கஷ்டபட்டு ஒரே பையனை படிக்க வச்சாங்க. அவனுக்கு ஒரு கல்யாணம் செய்றது அவங்க வாழ்க்கையோட உச்ச பட்ச வெற்றியாக இருந்தது. அதை சாதித்த வெற்றி மிதப்பில் இருந்தார்.

இது தான் என்னோட
இது தான் என்னோட "கர்மா" கர்மா என்றால் என்ன?

வகை: ஆன்மீக குறிப்புகள்

கர்மா எ‌வ்வளவு பெரியது என்பது இவர் வாழ்க்கையை அனைவருக்கும் சாட்சி....தன் சுயநலத்தால் இன்னும் கடைநிலைக்கு வருவார்....இவர் சொத்தும் இவர் மக்களுக்கு பயன்பெறாதுவாரே போகும். இறைவன் முன் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்