தலைப்புகள் பட்டியல்

பிராண முத்திரை பவர் தெரியுமா?
பிராண முத்திரை பவர் தெரியுமா?

வகை: யோக முத்திரைகள்

ஆக்ஸிஜனை பிராண வாயு என்பார்கள். நாம் உயிர் வாழ இந்த ஆக்ஸிஜன் அவசியம். ஒருவர் இறந்து விட்டால் பிராணன் போய் விட்டது என்பார்கள்.

ஞான முத்திரை அல்லது தியான முத்திரை
ஞான முத்திரை அல்லது தியான முத்திரை

வகை: யோக முத்திரைகள்

ஞான முத்திரையை தியான முத்திரை என்றும் சொல்வார்கள். ஞானம் என்றால் அறிவு. அறிவைக் கொடுப்பதால், அறிவு முத்திரை என்றும் சொல்லலாம்.

சுமண முத்திரை
சுமண முத்திரை

வகை: யோக முத்திரைகள்

அஞ்சலி முத்திரை என்பது இரு கரம் கூப்பி வணக்கம் கூறும் முறையில் அமைந்தது. அதற்கு நேர் எதிராக, புறங்கைகளை இணைத் துச் செய்வதுதான் சுமண முத்திரை. சுமணன் என்பது ஒரு முனிவரின் பெயர்.

அஞ்சலி முத்திரை பற்றி அருமையான விளக்கம்
அஞ்சலி முத்திரை பற்றி அருமையான விளக்கம்

வகை: யோக முத்திரைகள்

தமிழில் யாரையாவது பார்க்கும்போது, இரு கரம் கூப்பி வணக்கம் என்கிறோம். இதையே, வடமொழியில் 'நமஸ்காரம் அல்லது 'நமஸ்தே' என்கிறோம்.

அனுமனின் வாலில் மணி எப்படி  வந்தது தெரியுமா
அனுமனின் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா

வகை: ஆஞ்சநேயர்: வரலாறு

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

தாரகமந்திரம் என்றால் என்ன
தாரகமந்திரம் என்றால் என்ன

வகை: இராமாயணம்: குறிப்புகள்

ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் நாளைக் கடத்திக் கொண்டிருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும். அப்படியே மந்திரங்களை பயிற்சி செய்யாமல் இருந்தால் அந்த மந்திரங்களின் வீரியசக்தி குறைந்து விடும். நம்முடைய துன்பத்தை நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய நினைக்க வேண்டும்.

 முருகனுக்கு உகந்த மூன்று விரதங்கள் என்னென்ன
முருகனுக்கு உகந்த மூன்று விரதங்கள் என்னென்ன

வகை: முருகன்: வரலாறு

இந்து கடவுளில் அதிகமானவரால் விரும்பப்படும் தெய்வம் முருகப்பெருமான் ஆவார். முருகப்பெருமானுக்கு என மூன்று விரதங்கள் முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. அவை வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் என்பதாகும்.

கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி
கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது.

கோபம் எதனால் வருகிறது
கோபம் எதனால் வருகிறது

வகை: நலன்

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார்.

தேங்காய் உடைக்கும் போது
தேங்காய் உடைக்கும் போது

வகை: ஆன்மீக குறிப்புகள்

கோயிலில் சில சமயம் தேங்காய் உடைக்கும் போது தேங்காய் அழுகி இருந்தால் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதோ என்று தவிப்போம். தேங்காய் அழுகிடுச்சேன்னு கவலைப்படாதீங்க. தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை இதன் வாயிலாக அகன்று போகும்.

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புகள்
இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புகள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க, அவற்றுக்கு மத்தியில் கோயில்கொண்டு அருள்கிறார் அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட திருக்கோயில் இது. சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை தரிசிக்கலாமே!

இறையிடம் எதைக் கேட்க வேண்டும்
இறையிடம் எதைக் கேட்க வேண்டும்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத பெருமானே உம் பேரருளோடு உம் திருவடியை பணிகிறேன் அது வேண்டும், இது வேண்டும் என இறையிடம் வேண்டுவோர் அரிதான பிறப்பான மனிதப்பிறப்பின் பயனை வேண்டுவதில்லையே என வருந்துகின்றனர் முற்றுப்பெற்ற ஞானிகள்.