வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு மனிதர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடம் மிகக் கடுமையாக பிரார்த்தனை செய்வதும், வேண்டுகோள் வைப்பதும் தவறல்ல. அதே சமயம் இறைவனிடம் ‘ இதை உடனடியாக நடத்திக் கொடு. அதிசயத்தை செய்து காட்டு ‘ என்றால் வேண்டுமென்றே இறைவன் சோதனைகளை அதிகரிப்பார்.
வகை: யோக முத்திரைகள்
பஞ்சபூதத்தில் நிலம் அல்லது மண் என்பதை பிரிதிவி என்று அழைக்கிறோம். நிலமானது சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களைக் கொண்டது.
வகை: யோக முத்திரைகள்
ஆகாயத்துக்கு பிரபஞ்ச சக்தி, அண்டவெளி, சப்தம் என்று பல பெயர்கள் உண்டு. நமது உடலில், தொண்டைக்குழியை ஆகாயத் தோடு தொடர்புபடுத்திச் சொல்வாரர்கள்.
வகை: யோக முத்திரைகள்
வாயு முத்திரையை நாம் தொடர்ச்சியாகச் செய்துவந்தால், நம் உடலில் உள்ள காற்று சமநிலையில் இருக்கும். இந்த முத்திரையை வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்வது அதிக பலனைத் தரும்.
வகை: யோக முத்திரைகள்
நிலம்,நீர்,காற்று,ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இந்த உலகத்தின் இயக்கமே நிகழ்கிறது என்று நம்முடைய புராணங்கள் தெரிவிக்கின்றன.
வகை: யோக முத்திரைகள்
முதலாவதாக வருவது சூரிய முத்திரை. கிரகங்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுவது நவக்கிரகங்கள். நவக் கிரகங்களில் முதலாவதாக வருவது சூரியன்.
வகை: இன்றைய சிந்தனை
உதிக்கும் எண்ணத்தில் உயர்வு இருக்க வேண்டும்,தாழ்வு இருக்கக் கூடாது. பக்தி இருக்க வேண்டும், பயம் இருக்கக் கூடாது.
வகை: அனுபவம் தத்துவம்
கத்தும் தவளைகள்.. கனமழை நின்றதால்... மகிழ்சியா ? வருத்தமா ? வாடியப் பயிர்கள் இனி செழித்து வளரும். மழை பெய்கிறது வாழ்ந்துக் கொண்டிருக்கும் வீட்டில். அமரக் கூட இடமில்லை விவசாயிக்கு... மகிழ்வதா ? வருந்துவதா ?
வகை: அனுபவம் தத்துவம்
ஒருவர் மனதில் நல்ல எண்ணம் அல்லது தீய எண்ணம் உருவாகுவது, முற்றிலுமாக, அவரது கையில் இல்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை. இது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
அட்சய திருதியை நாளுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு...... இந்த நாளை எதற்காக கொண்டாட வேண்டும்......
வகை: ஜோதிடம்: அறிமுகம்
படித்து தெரிந்து கொள்ளுங்கள்...... 1. வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமான் ஆவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார்.
வகை: பண்டிகைகள்: குறிப்புகள்
எல்லா ஊர்லையும் தானே திருவிழா நடக்குது? எல்லா ஊர்லையும் தான உற்சவர் வலம் வர்றாங்க? அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்..