வகை: இராமாயணம்: குறிப்புகள்
ராமாயணம் வெறும் காவியம் அல்ல. அது ஒரு வாழ்வியல் தத்துவம். அதை உணராமலேயே நாம் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் அல்லது மிக மோசமாக விமர்சனம் செய்கின்றோம். இவை இரண்டும் தவறுதான்.
வகை: அம்மன்: வரலாறு
ஓம் ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ பாலா மாத்ரே சர்வ தனம் மம வசம் ஆகர்ஷனாய ஆகர்ஷனாய குரு குரு ஸ்வாஹா
வகை: சமையல் குறிப்புகள்
1. அரிசியை மூன்று முறை கழுவி 20 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, பின் மீதமுள்ள 1.5 தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
வகை: இன்றைய சிந்தனை
பெரிய சவால்களை எதிர்கொள்ள மிகுந்த தைரியமும், திறமையும் வேண்டும்.. எளிய செயல்கள் அரிய பலன்களைத் தருகின்றன.அரிய செயல்கள் சாதனைகளாக மலர்கின்றன. அதனால் அவற்றுக்கு என்றுமே மதிப்பு அதிகம்...
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஆலயத்தில் பிரகாரத்தை ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் சுற்றி வர வேண்டும். அதே போல், இடமிருந்து வலமாகத் தான் சுற்றி வர வேண்டும்.
வகை: பெண்கள்
தங்க நிற வளையல்களுக்கு எந்த ஒரு சிறப்பு அம்சமும் இல்லை. சாதாரணமாக மனிதர்களின் மணிக்கட்டு பகுதி நிலையான செயல்பாட்டில் இருக்கும்.
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன.
வகை: ஆன்மீக குறிப்புகள்
உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.
வகை: ஆன்மீக குறிப்புகள்
1. கோவிலில் தூங்க கூடாது .. 2. தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
கிரஹண நேரத்தில் மந்திர ஜபம் செய்தல் ரொம்ப விசேஷம். அந்த நேரத்தில் நாம் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால் அது 100 முறை சொன்னதற்கு சமம்.
வகை: முருகன்: வரலாறு
முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
கும்பகோணம் அருகில் உள்ள திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவில் தான், 8 ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட ஆலயம்.