தலைப்புகள் பட்டியல்

வாழ்வியல் தத்துவம் இராமாயணம்!
வாழ்வியல் தத்துவம் இராமாயணம்!

வகை: இராமாயணம்: குறிப்புகள்

ராமாயணம் வெறும் காவியம் அல்ல. அது ஒரு வாழ்வியல் தத்துவம். அதை உணராமலேயே நாம் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் அல்லது மிக மோசமாக விமர்சனம் செய்கின்றோம். இவை இரண்டும் தவறுதான்.

பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம்
பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம்

வகை: அம்மன்: வரலாறு

ஓம் ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ பாலா மாத்ரே சர்வ தனம் மம வசம் ஆகர்ஷனாய ஆகர்ஷனாய குரு குரு ஸ்வாஹா

கத்தரிக்காய் சாதம்
கத்தரிக்காய் சாதம்

வகை: சமையல் குறிப்புகள்

1. அரிசியை மூன்று முறை கழுவி 20 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, பின் மீதமுள்ள 1.5 தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.

பெரிய சவால்களை எப்படி எதிர்கொள்வது?
பெரிய சவால்களை எப்படி எதிர்கொள்வது?

வகை: இன்றைய சிந்தனை

பெரிய சவால்களை எதிர்கொள்ள மிகுந்த தைரியமும், திறமையும் வேண்டும்.. எளிய செயல்கள் அரிய பலன்களைத் தருகின்றன.அரிய செயல்கள் சாதனைகளாக மலர்கின்றன. அதனால் அவற்றுக்கு என்றுமே மதிப்பு அதிகம்...

கோவில் பிரகாரம் எப்படி வலம் வருதல் வேண்டும்?
கோவில் பிரகாரம் எப்படி வலம் வருதல் வேண்டும்?

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஆலயத்தில் பிரகாரத்தை ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் சுற்றி வர வேண்டும். அதே போல், இடமிருந்து வலமாகத் தான் சுற்றி வர வேண்டும்.

பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது ஏன்?
பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது ஏன்?

வகை: பெண்கள்

தங்க நிற வளையல்களுக்கு எந்த ஒரு சிறப்பு அம்சமும் இல்லை. சாதாரணமாக மனிதர்களின் மணிக்கட்டு பகுதி நிலையான செயல்பாட்டில் இருக்கும்.

திருமணம் - அக்னிசாட்சியாக ஏன் நடத்தப்படுகிறது?
திருமணம் - அக்னிசாட்சியாக ஏன் நடத்தப்படுகிறது?

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன.

உத்திரகோசமங்கை
உத்திரகோசமங்கை

வகை: ஆன்மீக குறிப்புகள்

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.

கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........
கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........

வகை: ஆன்மீக குறிப்புகள்

1. கோவிலில் தூங்க கூடாது .. 2. தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...

கிரஹண கால சித்தி தரும் மந்திரங்கள்
கிரஹண கால சித்தி தரும் மந்திரங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

கிரஹண நேரத்தில் மந்திர ஜபம் செய்தல் ரொம்ப விசேஷம். அந்த நேரத்தில் நாம் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால் அது 100 முறை சொன்னதற்கு சமம்.

குறுக்குத்துறை முருகன் கோயில்...
குறுக்குத்துறை முருகன் கோயில்...

வகை: முருகன்: வரலாறு

முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

எட்டு ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட அதிசய சிவ ஆலயம்
எட்டு ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட அதிசய சிவ ஆலயம்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

கும்பகோணம் அருகில் உள்ள திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவில் தான், 8 ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட ஆலயம்.