வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
வகை: விநாயகர்: வரலாறு
நிலம் (பூமி) & விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும். நீர் & சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும். பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
திருகாணி கம்மல்கள் பாதுகாப்பானது , எளிதில் கழண்டு கீழே விழாது.
வகை: சமையல் குறிப்புகள்
அட்டகாசமான தஞ்சாவூர் அடை தயார். தஞ்சாவூர் அவியலுடன் சாப்பிடுவது கூடுதல் சிறப்பு.
வகை: ஆன்மீக குறிப்புகள்
1. புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது 2. தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது
வகை: சமையல் குறிப்புகள்
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
வகை: சமையல் குறிப்புகள்
நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.
வகை: மருத்துவ குறிப்புகள்
சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத் தருவதில் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம்.
வகை: சமையல் குறிப்புகள்
இந்த ஆரோக்கியமான இஞ்சி பூண்டு பானத்தை வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பித்தம், கொழுப்பு அளவு மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.
வகை: சமையல் குறிப்புகள்
1. ப்ரோக்கோலியை நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள் . இந்த புண்கள் உணவை தவிர்த்து வருவோருக்கு வரும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா
வாழும் நாட்கள் எப்படி இருக்க வேண்டும் என்று என்றைகாவது நீ யோசித்து இருக்கிறா யா. அப்படி நீ யோசிக்க ஆரம்பித்தால் உன் வாழ்க்கையில் வெறுப்பையும் வெறுமையும் உணர்ந்து இருக்க மாட்டாயே.