தலைப்புகள் பட்டியல்

எதிலும் வெற்றி பெற வேண்டுமா
எதிலும் வெற்றி பெற வேண்டுமா

வகை: தன்னம்பிக்கை

எது வெற்றி என்பதில் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. ஆசைப்பட்டதை அடைவது, கனவுகளை நனவாக்குது, போட்டிகளில் ஜெயிப்பது, எதிலும் முன்னணியில் நிற்பது, தேர்வில் வெற்றிபெறுவது, நல்ல வேலையில் சேருவது, பதக்கங்களை வெல்வது, பிசினஸ், அன்பான குடும்பம், நிறைய பணம், சொந்த வீடு, கார், பங்களா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள் என்ன
தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள் என்ன

வகை: ஆன்மீக குறிப்புகள்

இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.

சிவனுக்கு நாகலிங்க பூவை வைத்து பூஜிப்பதின் பலன்கள்
சிவனுக்கு நாகலிங்க பூவை வைத்து பூஜிப்பதின் பலன்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

சிவகங்கை அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறையும் விஸ்வநாதர் ஆலயத்தில் நாகலிங்க மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கின்றன நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் அதிஅற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும்

எந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா
எந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை - பிரம்ம முகூர்த்தம். அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை - தேவர்கள் காலம்.. முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரை - ரிஷிகளின் காலம். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை - பிதுர்க்களின் காலம்.

பசுவுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கு தெரியுமா
பசுவுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கு தெரியுமா

வகை: நலன்

பசுவுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்குப் புரியாது.. பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. எருமை சேற்றை விரும்புகிறது. பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை விரும்புகிறது.

விநாயகர் அகவல்
விநாயகர் அகவல்

வகை: விநாயகர்: வரலாறு

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி விளக்கம்: ஒன்பது வாயில் – (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், நாசியின் இரு துளைகள், வாய், எருவாய், கருவாய் – என்ற ஒன்பது உறுப்புகளின் தன்மைகளையும்

முருகனின் 12 வகை கோலவடிவங்களும் அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் :
முருகனின் 12 வகை கோலவடிவங்களும் அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் :

வகை: ஆன்மீக குறிப்புகள்

1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.

ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை
ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஒரு நாள் நாரத முனிவர் ஆஞ்சநேயனை சந்தித்தார். “ஆஞ்சநேயா, இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்? திரிலோக சஞ்சாரியே! என் உயிர் மூச்சே ஶ்ரீராமர் தானே ஆகவே மூச்சு முடியும் வரை ஶ்ரீராமபிரான் தான் எனக்கு எல்லாம்.

சனி பகவானை வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்
சனி பகவானை வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்

வகை: ஆன்மீக குறிப்புகள்

நவகிரகங்களில் ஒன்றாக விளங்கும் சனிபகவானை ஆயுள்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அவரது ஆதிக்கத்தை பொருத்தே ஆயுட்காலம் அமையும். “சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை” என்பது ஜோதிடப் பழமொழி. அதனால் சனி பகவானிடம் அனைவருக்கும் சற்று பயம் உண்டு.

அவமானம்
அவமானம்

வகை: தன்னம்பிக்கை

நீ எங்கே அசிங்கப்படுகிறாயோ அந்த இடம் தான் வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக் கொள்ள சிறந்த இடம் அதனால் அமைதியாக இருந்து கற்றுக் கொள்

காலையில் எழுந்தவுடன் உங்கள் கண் முன்னே தெரிய வேண்டிய படம் எது தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் உங்கள் கண் முன்னே தெரிய வேண்டிய படம் எது தெரியுமா?

வகை: குலதெய்வம்: வரலாறு

உங்களை காப்பாற்ற ஆயிரம் தெய்வங்கள் இருக்கலாம். உங்களுக்கு பிடித்த தெய்வங்கள் பட்டியல் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறக்கக்கூடாத ஒரு தெய்வம் குலதெய்வம்.

கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி
கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி

வகை: அம்மன்: வரலாறு

திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். ஆதியில் இந்தப் பகுதி கண்ணனூர் அரண்மனை மேடு என்றழைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தான் அம்மனின் திருவுரு இருந்தது. அது உக்கிரம் மிகுந்ததாக இருந்ததால் அங்கிருந்து சமயபுரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சிலையை எடுத்து வந்தபோது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். சமயபுர கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் வைபவத்தில் இன்றும் அம்மன் இனாம் சமயபுரம் சென்று ஓய்வெடுக்கிறாள்.