வகை: உறவுகள்
திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணங்களால் மனமுடைய ஆரம்பித்த நேரம்.
வகை: தன்னம்பிக்கை
ஒரு முறை ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம் பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டார்:
வகை: கிருஷ்ணர்
"புலன் விஷயங்களில் தோன்றிய போகங்களே துன்பத்திற்கு காரணமானவைகள் ஆகும். குந்தியின் மகனே! ஆதி, அந்தமுடைய அவைகளில் ஞானி இன்பமுறுவது இல்லை"
வகை: மனம்
மனிதன் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்கிறான்
வகை: தன்னம்பிக்கை
☘ கடந்த காலம் கனவோடு போய்விட்டது..! ☘ நிகழ் காலம் நிழல் போல தொடர்கின்றது..! ☘ எதிர் காலமோ கற்பனையில் மிதக்கின்றது..!
வகை: முருகன்: வரலாறு
தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான் திருவடியை வணங்கி வணங்கி ஆசிபெற்று முருகனது அருளை பெற வேண்டுமாயின் கடைபிடிக்க வேண்டியவை.
வகை: இராமாயணம்: குறிப்புகள்
1 ஓம் அயோத்தி அரசே போற்றி 2 ஓம் அருந்தவ பயனே போற்றி 3 ஓம் அச்சுதானந்தகோவிந்த போற்றி
வகை: தன்னம்பிக்கை
வெற்றியெனும் ஆல மரத்துக்கு விதையாவது தோல்வியின் அனுபவங்களே.
வகை: கர்மா
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும் 2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
வகை: கர்மா
சித்ரா பவுர்ணமி அன்று இந்த 1 தானத்தை செய்தாலே போதும். ஏழேழு ஜென்மத்து பாவக் கணக்குகள் குறைக்கப்பட்டு, புண்ணியம் சேரும்.
வகை: இராமாயணம்: குறிப்புகள்
முதல் நாள் மாலை ..... நாளை காலை நீ தான் இந்த நாட்டின் சக்கரவர்த்தி, மறுநாள் காலை ..., நாடெல்லாம் கிடையாது ....
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!!!