வகை: நலன்
எதற்காக வாழ்கிறோம் என்று நினைக்காதே.... எப்படி வாழ்கிறோம் என்று நினைத்து வாழுங்கள்...
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
சிவபுராணம் தினமும் ஓத வேண்டும் !திங்கட்கிழமைகளில் கண்டிப்பாக பாட வேண்டும் !
வகை: பண்டிகைகள்: குறிப்புகள்
மாற்றம் !! ஏற்றம் !! முன்னேற்றம் !! என்று எதிலும் எப்போதும் எதுவமானவன் கருணையால் அனுபவிக்க இருக்கும் உங்களுக்கு .. வாழ்த்துகள் !! வாழ்த்துகள் !!
வகை: கிருஷ்ணர்
மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்
வகை: ஆன்மீக குறிப்புகள்
எந்த வீட்டில் காலையிலும், மாலையிலும் " துளசிதேவி யை" வணங்கி வருகிறார்களோ , அங்கு " யமதேவன் " நுழைய முடியாது, கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
வகை: ஜோதிடம்: அறிமுகம்
வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.
வகை: அம்மன்: வரலாறு
அம்பாளின் பத்து விரல்களில் இருந்து அவதாரம் செய்த பத்து தேவியரும் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் பராக்ரமத்தை குறிக்கும் பத்து அம்சங்களாகும்.
வகை: அம்மன்: வரலாறு
ஸ்ரீ மகாலட்சுமிக்கும் தாமரைக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு – ஏன்? - இதோ விளக்கம்
வகை: இராமாயணம்: குறிப்புகள்
1. நாம ஜபமே முதல் முக்கியம்: ஸ்ரீராமர் அவதரித்த ஸ்ரீராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து ஸ்ரீராமரின் திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பின்னர் அவள் குதித்தே விட்டாள்.! வருடம் 1323. ஸ்ரீரங்கம் சுல்தான்களால் தாக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிலே வசித்தவர்கள் 12,000 பேர் கோயிலை காக்க உயிர் தியாகம் செய்கிறார்கள். சுல்தான் கோயில் நகை களையும் களஞ்சியம் எல்லாம் கொள்ளை அடித்து செல்கிறான்.
வகை: ஜோதிடம்: அறிமுகம்
மிகவும் அருமையான பதிவு. மிகவும் அருமையான விளக்கம் . நாம் அனைவரும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம்.