வகை: ஆன்மீகம்: சிவன்
நெல்லையப்பர் கோவில் அம்பாள் தேரை மீண்டும் புதுபபித்து இருக்கிறார்கள்.
வகை: ஆன்மீகம்: சிவன்
அருள்மிகு அருள்தரும் காந்திமதி அம்பாளுக்கும். 1887ஆம் ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஸ்ரீமூலமகாலிங்கம் உள்பட 171 பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்றது.
வகை: ஆன்மீகம்: சிவன்
சிவபெருமானுக்கும் அன்னை பார்வதி தேவிக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது. சிவசக்தியின் திருமணத்தைக் காண கைலாய மலைக்கு முனிவர்கள், தேவர்கள். பார்வதிதேவியின் உறவினர்கள், அசுரர்கள் என்று பலர் ஒன்றாகத் திரண்டு வந்ததால், பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது; தென் திசை உயர்ந்தது.
வகை: ஆன்மீகம்: சிவன்
திருநெல்வேலியில் ஒருதடவை பன்னிரண்டாண்டு காலம் மழையின்மையால், நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் வாடித் துன்புற்றுத் துயருற்றனர்.
வகை: ஆன்மீகம்: சிவன்
அருள் மிகுந்த நெல்லையப்பர் தெற்குப்பிரகாரம் மத்தியில், தட்சிணாமூர்த்தி கோயில் முன் சங்கிலி மண்டபத் தொடர்ச்சி வடக்கு ஓரத்தில் நடுக்கோபுரம் உள்ளது.
வகை: ஆன்மீகம்: சிவன்
பிள்ளை தாண்டு என்பது இங்குள்ள ஒரு வித்தியாசமான நம்பிக்கை. குழந்தை இல்லாத பெண்கள் இங்குள்ள வெளியே பூட்டப்பட்ட பொல்லாப் பிள்ளையார் சந்நிதியுள்ளே மிக மெலிதான கம்பிகளின் ஊடே புகுந்து, இன்னொரு பக்கமாய் வெளி வரவேண்டுமாம். அப்படிச் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். இப்படிப் பலருக்கும் நடந்ததாகச் சொல்கிறார்கள்.
வகை: ஆன்மீகம்: சிவன்
திருநெல்வேலியின் புகழ் பெற்ற கோவில் நெல்லையப்பர் கோவில் ஆகும். இது சுற்றளவில் மிகப் பெரியது.
வகை: ஆன்மீகம்: சிவன்
உலகாளும் சக்தி, நெல்லையில் காந்திமதி அம்மன் என்ற திருநாமத்தில் அருள் புரிகிறார். நெல்லையப்பர் கோவிலில் தனி ஆலயத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளிய காந்திமதி அம்மன், இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார் என்பதால், இக்கோயிலுக்கு வந்து வணங்குவோருக்கு திருமணம் கைகூடி வரும் என்பது ஐதீகம்.
வகை: ஆன்மீகம்: சிவன்
தற்போதைய நெல்லை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேணுவனமாக (மூங்கில் காடு) இருந்தது. இந்த வேணு வனத்தின் வழியாக அந்நகரை ஆண்டு வந்த மன்னனுக்குத் தினமும் பால் நிறைந்த குடங்களை, முழுது கண்ட இராமக்கோன் எடுத்துச் செல்வது வழக்கம்.
வகை: இல்லறம்: உறவுகள்
உங்களுக்கான பதிவு தான் இது. அப்பா என்று முதல் முறை என் அழைப்பை கேட்டு எப்படி ஆனந்தம் அடைந்திருப்பார் என்று...
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
ஓம் அனுமனே போற்றி ஓம் அதுலனே போற்றி ஓம் அநிலன் குமார போற்றி ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
அனுமன் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட பணியைச் சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல்வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம்.