வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
நாமகிரி என்ற சிறப்புபெற்ற நாமக்கல்லில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முதல்பகுதியில், அதியேந்திரன் குணசீலன் என்ற அரசனால் குடையப்பட்ட கல்வெட்டுகள் உள்ள இரண்டு குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
அனுமன் ஜெயந்தி அன்று நாம் விரதம் இருந்தால் சகல செல்வங்களும் நமக்குக் கிடைக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி பெற முடியும்; துன்பம் விலகும்; இன்பம் கிட்டும்.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராமத்தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதைவிட, தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும்.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயருக்குத் தங்கக்கவசம், வெள்ளிக் கவசம் சாத்தப்படுகிறது. முத்தங்கி, வெண்ணை காப்பும், சந்தனக் காப்பு அலங்காரமும், புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்படுகின்றன.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரைத் திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சநேயருக்குக் கோபுரம் கிடையாது.
வகை: ஆன்மீகம்: ஆஞ்சநேயர்
நாமக்கல்லில் நடுநாயகமாக விளங்கி வருவது நாமக்கல் மலைக்கோட்டையாகும். கல்லாலான பாறையில் நாமம் போலக் காணப்பட்டதால் நாமக்கல் என்று அழைத்துள்ளனர்.
வகை: ஆன்மீகம்
கேசரி என்ற சிவ பக்தர் ஒருவர் திரேதா யுகத்தில் வாழ்ந்து வந்தார்.
வகை: ஆன்மீகம்
ஒருவர் ஆன்மீகக் கட்டுரைகளைப் படிக்கத் தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன. இதோ சில:
வகை: ஆன்மீகம்
உலகத்தில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.
வகை: ஆன்மீகம்
அருமையான குட்டி கதை அவசியம் படியுங்கள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
வகை: ஊக்கம்
ஒழுங்குமுறை குறையாமல் திட்டமிட்டபடி வாழ வேண்டுமானால் தொடர்ந்து புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கட்டாயமாக வளர்த்துக் கொள்ளுங்கள்