தலைப்புகள் பட்டியல்

இறைவனுள் இறைவி!
இறைவனுள் இறைவி!

வகை: ஆன்மீக குறிப்புகள்

கள்ளக்குறிச்சியிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ளது ரிஷிவந்தியம்.

18 சித்தர்களில்...
18 சித்தர்களில்...

வகை: ஆன்மீக குறிப்புகள்

18 சித்தர்களின் தலைமைச் சித்தராகத் திகழ்பவர் சிவபெருமானே. இதனால் அவர் 'எல்லாம் வல்ல சித்தர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

காயம் பட்ட நந்தி தேவர்!
காயம் பட்ட நந்தி தேவர்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

சீர்காழிக்கு அருகில் உள்ள திருவெண்காடு திருத்தலத்து இறைவன் திருவெண்காட்டீசர் இங்கு தன் உடலின் பல பகுதிகளில் காயம்பட்ட நந்திதேவரைக் காணலாம்.

அஷ்ட பைரவர்கள் இருக்கும் கோயில்!
அஷ்ட பைரவர்கள் இருக்கும் கோயில்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

பைரவர் என்றால், பயத்தைப் போக்குபவர், பயத்தைத் தருபவர் என்று இரு பொருள் உண்டு.

ராமேஸ்வரத் திருவிழா!
ராமேஸ்வரத் திருவிழா!

வகை: ஆன்மீக குறிப்புகள்

ராமேஸ்வரம் ராமநாதர் திருத்தலத்தில் மாசி மாதம் பெரிய திருவிழா நடைபெறும்.

வித்தியாச சிவன்!
வித்தியாச சிவன்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

திருச்சி, கீரனூர் அருகிலுள்ள குண்ணாண்டார் கோயில் என்ற ஊரில் இரு குடைவரைக் கோயில்களில் ஒன்றில் உமை சமேத சிவபெருமான் சிற்பம் உள்ளது.

சென்னையில் புதன் தலம்!
சென்னையில் புதன் தலம்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்று காரணீச்சரம்.

புற்று வடிவில் சிவன்!
புற்று வடிவில் சிவன்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் கிராமத்திற்கு அருகில் ஆவராணி புதுச்சேரி உள்ளது.

திருப்புடை மருதூர்!
திருப்புடை மருதூர்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர்.

பைரவருக்குச் செய்யப்படும் அர்ச்சனைகள்.... பயன்கள்!
பைரவருக்குச் செய்யப்படும் அர்ச்சனைகள்.... பயன்கள்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கின்றன. அவை:

நேர்மறை சிந்தனை
நேர்மறை சிந்தனை

வகை: ஊக்கம்

நேர்மறை சிந்தனை ( Positive thought ) என்பது 'நல்லவைகளை மனதில் எண்ணி கொண்டே இருப்பதும், அதை நோக்கி செயல்படுவதும் ஆகும்.

பக்தரைக் காக்கும் பைரவர்!
பக்தரைக் காக்கும் பைரவர்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருத்தளி ஆலயத்தில் பைரவ மூர்த்தி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காகவே இந்த ஆலயம் 'வைரவன் கோயில்'- என்று அழைக்கப்படுகிறது.