வகை: அம்மன்: வரலாறு
அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது தெரிந்த விஷயம். ஆனால், 17ஆம் நூற்றாண்டில் நேபாளத்தில் துர்க்கைக்கு நாக்கையறுத்துப் படையல் செய்யும் பழக்கம் இருந்தது.
வகை: அம்மன்: வரலாறு
இந்தத் துதி சகலவிதமான நற்பேறுகளையும், பாக்யங்களையும், எல்லாவிதமான இன்பங்களையும் தரவல்லது
வகை: அம்மன்: வரலாறு
அம்பாளை உபாசிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்புமயமான அம்பிகையைத் தியானிப்பதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லை.
வகை: அம்மன்: வரலாறு
சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து, காந்தி நிலை நோக்கி உள்ள செந்தூர் நகரில், பன்னீர் செல்வம் தெருவில் அமைந்திருக்கிறது சக்தி தரும் கருமாரி அம்மன் ஆலயம்.
வகை: அம்மன்: வரலாறு
கம்சனை அழிக்க கிருஷ்ணர் பிறக்கப் போகிறார் என்பதை கம்சனுக்கு உணர்த்திய மகா மாயையே, பெரிய பாளையத்தில் பவானியாய் அருள்கிறாள்.
வகை: அம்மன்: வரலாறு
ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து பவானி செல்லும் சாலையில் ஐந்து கி.மீ தொலைவில் இருக்கிறது வாவிக்கடை. இங்கே தான் பஞ்சமுக காளி கோயில் இருக்கிறது.
வகை: அம்மன்: வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் மிகப் பிரசித்திப் பெற்ற ஆலயம். வெட்டுடையார் காளி கோயில்! இந்தக் காளீஸ்வரி மிகுந்த சக்தி படைத்தவள்.
வகை: அம்மன்: வரலாறு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் ஸ்ரீ வன பத்ரகாளியம்மனின் திருக்கோயில் அமைந்துள்ளது.
வகை: அம்மன்: வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவில்.
வகை: அம்மன்: வரலாறு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ளது வீரமாகாளி அம்மன் கோவில்.
வகை: அம்மன்: வரலாறு
தேனிமாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியில் புகழ்மிக்க மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
வகை: அம்மன்: வரலாறு
நீங்கள் எந்தக் குளத்திற்குச் சென்றாலும் தங்கத் தாமரையைப் பார்க்க முடியாது. ஆனால் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால் நிச்சயம் தங்கத் தாமரையைக் காணலாம்!