வகை: அம்மன்: வரலாறு
ஆய கலைகளின் முழுவடிவாகிய கிளியை ஏந்தியபடி மதுரை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. ஏன் இப்படி கிளியுடன் மீனாட்சி காட்சி தர வேண்டும்?
வகை: அம்மன்: வரலாறு
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ளது மதுராந்தக சோளீசுவரர் ஆலயம். மூலவர் பெரிய திருமேனியுடன் கிழக்கு நோக்கி அருள்கிறார்.
வகை: அம்மன்: வரலாறு
சிதம்பரத்தில் தில்லைக்காளி ஆலயத்தில் மூன்று முகங்களும், நான்கு கரங்களும் கொண்ட பிரம்ம சாமுண்டியாகவும், தில்லைக் காளியாகவும் இரண்டு அம்பிகைகளை நாம் தரிசிக்கலாம்!
வகை: அம்மன்: வரலாறு
திருச்செந்தூரை அடுத்துள்ளது குலசேகரன் பட்டணம். முத்தாரம்மன் அருளாட்சி புரியும் இத்தலத்தில் நவராத்திரி விழா மிகவும்' பிரசித்தம்!
வகை: அம்மன்: வரலாறு
புதுச்சேரி மாநிலம், முத்துப்பிள்ளைப் பாளையம் ராதா நகரில் அருள்புரியும் நாகமுத்து மாரியம்மன், பூசணிக்கொடி மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படும் மாரியம்மன் கோயில்கள் இருக்கின்றன.
வகை: அம்மன்: வரலாறு
சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப் பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தொழுவூரில் அருளாட்சி புரிந்து வருகிறாள் ஸ்ரீ மாரியம்மன்
வகை: முருகன்: வரலாறு
தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது.
வகை: ஊக்கம்
எப்போதுமே நம்முடைய பாக்கெட் பணத்தால் நிரம்பி வழிந்தால் மகிழ்ச்சியும், சந்தோசமும் மனதில் பொங்கி வழியும். வலிகள் பறந்துப் போகும்.
வகை: ஊக்கம்
உங்களிடம் நிலையான முடிவெடுக்கும் திறமை இல்லையென்றால் நீங்கள் எப்படி நிலையான வெற்றியை பெற முடியும்
வகை: ஊக்கம்
ஒரு ஊரில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் ஒரு மகானிடம் சென்று தன்னுடைய பிரச்சனையை பற்றி சொல்கிறாள்.
வகை: ஊக்கம்
எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆகாயத்தை தான் நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.
வகை: ஊக்கம்
இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைத் தேடுகிறோமோ அது நம்மை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது.