குடும்ப பொறுப்பு
திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை மனைவி என்பவள் திருமணம் முடிக்கும் வரை அத்தியாவசியத் தேவை, அதன் பின் அவள் ஒரு வாழ்நாள் தொல்லை என்பதைப் போல் தான் நடந்து கொள்வார்கள். அதற்கு ஏற்றால் போல் நகைச்சுவைகளும், வீடியோ க்லிப்களும் மனைவியை கலாய்ப்பது, திருமணத்தின் பின் மனைவி ஒரு தொல்லை போன்று சித்தரித்து வெளிவர, அதனை இவர்கள் நிஜ வாழ்விற்கு உருக்கொடுத்து வாழ முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கு மனைவி தொல்லையாகிப் போவது எங்கென்றால், திருமணம் முடித்து விட்டோம், எமக்கு என்று ஒரு மரியாதை வேண்டும், எமது மனைவிக்கு என்று மரியாதை இருக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு மரியாதையான தகப்பனாக நான் இருக்க வேண்டும், எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது அதன் மானத்தை காக்க வேண்டும் என்ற எந்த பெறுப்பும் இல்லாமல், 24-25 வயதாகும்போதே 17-18 வயதில் ஒருத்தியை தேடி திருமணம் முடித்துக் கொள்கின்றனர். சில நாட்களின் பின் "இவ்வளவு தானா பொம்புள" என்பது போல் அனைத்தும் தீர்ந்த பின், பொண்டாட்டியிடம் தீர்க்க வேண்டியதை தீர்த்து விட்டு குப்புரப்படுத்துக் கொள்கின்றனர். அல்லது கைத் தொலைபேசியில் மூழ்கி விடுகின்றனர். மனைவியின் வீட்டை, அங்கு செல்வதை கேவலமாக பார்ப்பது, அவளுடன் வெளியில் செல்வதில்லை என்று வீட்டோடு அவளை வைத்து விடுகின்றனர். இப்படி வாழ்ந்தால் தான் கெத்தாம் இல்லாவிட்டால் அவர் பொண்டாட்டி தாசனாம், இதைப் பற்றி எல்லாம் அந்த மனைவி கதைத்தால், இரவு தாமதமாகாமல் வீடு வாங்க என அவள் சண்டைபிடித்தால், தெருத் தெருவாக அலைந்து திரிய வேண்டாம் என அவள் கோபித்தால்,......, அது அடக்கு முறையாம் , வாய் காட்டுவதாம், அறப்படிக்கிறதாம் என்று சண்டை சச்சரவு, அடிதடி என்று வம்பிழுத்து, கடைசியில் தகாத உறவு, அது இது என எத்தனையோ குடும்ப சீரழிவுகள், பல இடங்களில் விவாகரத்து வரை வாழ்க்கை சென்று முடிந்தது என்று சீரழிவுகள் மட்டுமே மிஞ்சிய வாழ்க்கை பலருக்கு அமைந்து விடுகிறது.
மஹாபாரதம்
மஹாபாரதத்தில் ஓர் அருமையான காட்சியை சித்தரிக்கிறார் வேத வியாஸர். சோகத்தின் உச்ச கட்டம் அது. அதில்தான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னைப் பற்றியும் தன் அரும் குணநலன்களைப் பற்றியும் பேசுகிறார். அதாவது அவருக்குப் பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கிருஷ்ண சரிதத்தைக் கேட்கும் பக்தர்களான நாம் பரவசப்படுகிறோம்.
TNPSC பாட குறிப்புகள்
Dear Parents & Dear friends & இளைஞர்களே இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்குவாருங்கள். TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு...
ஊழியர்கள்
இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை. ஓர் ஊரில் ராமு மற்றும் சோமு இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.
மீன்கள்
மீன்களை எப்படி கழுவ வேண்டும் என்பதற்கு, யூடியூப்களில் எத்தனையோ வீடியோக்கள் உள்ளன.. இதற்கு காரணம், மீன்களை சமைப்பதைவிட, அதை கழுவுவதில்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதாகும்!!!
வெற்றியாளர்கள்
கராத்தே கலையின் மந்திர ஆற்றலை, மொத்த உலகுக்கும் எடுத்துச் சொன்ன மின்னல் வேக சண்டைக்காரர் ப்ரூஸ் லீ. 30 வயதில் உலகப் புகழ் பெற்று, 32 வயதிலேயே மறைந்த அவர் நுஞ்சாக் உபகரணத்தை வைத்து அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டினார். சீனரான அவர் அமெரிக்கா வந்து வேலை பார்த்துக்கொண்டே படித்தார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கே திணறினார். சுய முன்னேற்றப் புத்தகங்களை வாசிப்பதை பழக்கமாக்கிக் கொண்டிருந்தார் ப்ரூஸ் லீ. அந்த புத்தகங்கள் தந்த வழிகாட்டுதலில், தனது வாழ்க்கை லட்சியத்தை ஒரு கட்டளை வாக்கியமாக உருவாக்கி தனது டைரியில் எழுதினார் ப்ரூஸ் லீ. 1969 ஜனவரியில் அவர் தனக்குத் தானே கைப்பட எழுதிய கட்டளை வாக்கியம் இது. "ப்ரூஸ் லீ ஆகிய நான், அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் ஆசிய சூப்பர் ஸ்டாராக உயர்வேன். 1970 ஆம் ஆண்டு முதல் நான் உலகப் புகழ் பெறுவேன். 1980 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியன் டாலர் சம்பாதிப்பேன்"
தியானம்
"பிரபஞ்சம்” நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது..:
காய்கறிகள்
பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.
பழங்கள்
நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . அத்திப்பழத்தை உண்டால் நம்மை மற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள விடாமல் தடுக்கிறது .
ஒரு குட்டிக்கதை
கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்... ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்... ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
பழமொழிகள் – விளக்கங்கள்
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டான் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்வதுண்டு. அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விவகாரத்தை உண்டு பண்ணுகிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு இந்த உதாரணம் பொருந்தும். ஆனால் அந்தப் பழமொழி உண்டான விதம் எப்படி என்பதை மகாபாரதத்திலிருந்து சில நிகழ்ச்சி ..
காதல்
ஒரு பையன லவ் பண்ண முன்னாடி அவன் என்ன Bike வச்சி இருக்கான்..? என்ன Mobile use பண்றான்..? எவ்வளவு சம்பாரிக்கிறான்னு தெரிஞ்சிட்டு லவ் பண்ணுற பொண்ணுங்களுக்கு மத்திலயில,