வீட்டு வாசல்படியில் ஏன் அமரக்கூடாது?
Category: ஆன்மீகம்
வீட்டு வாசற்படியில் பெண்கள் மட்டுமல்ல, யாருமே வாசல்படியில் அமரக்கூடாது.
கடவுளின் வேலை என்ன என்று தெரியுமா?
Category: ஆன்மீகம்
நடக்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்க தான் செய்யும். அது தான் கடவுளின் வேலை ஆகும்.
சிவன் சொத்து... குல நாசம் என்னவென்று தெரியுமா?
Category: ஆன்மீகம்
வாழ்க்கையில் பிரச்சினை என்றால் கடவுளிடம் முறையிடுகிறோம். அழுது பிரார்த்தனை செய்கிறோம்.
தீபாவளி பற்றிய சுவாரசியமான தகவல்கள்
Category: ஆன்மீகம்
ஒவ்வொரு வருடமும் தசரா விழாவிற்கு பிறகு வரும் 21 நாட்களுக்கு பின்னே தீபாவளி ஏன் வருகிறது?
குல தெய்வம் பற்றி அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்
Category: ஆன்மீகம்
குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
பூரி ஜெகநாதர் கோவில் அபூர்வ அதிசயங்கள்
Category: ஆன்மீகம்
பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஏன் பறவைகள் பறப்பதில்லை என்பது இதுவரை எவருக்கும் புலப்படா, அறியப்படாத அமானுஷ்யமாகும்....!! என்பதை - விளக்கும் எளிய கதை*
கந்த சஷ்டி கவசம் உருவாகிய வரலாறு
Category: ஆன்மீகம்
முருகப்பெருமான் பற்றி துதி பாடும் பாடல்கள் எத்தனையோ ஆயிரங்கள் இருந்த போதிலும், அனைவரும் மதி மயங்கி கேட்கக் கூடிய அற்புதமான பாடல் தான் இந்த சஷ்டி கவசம் ஆகும்.
நெற்றியில் திருநாமம் பூசுவதின் விளக்கம் தெரியுமா?
Category: ஆன்மீகம்
வைணவர்கள் திருநாமம் நெற்றியில் இடுவது ஒரு புனித சின்னம் என்றே பார்க்கப்படுகிறது.
*ஓம் என்ற standing wave ஒலி* மந்திரத்தின் மகத்துவம்
Category: ஆன்மீகம்
ஓம் என்பது ஒரு பிரணவ மந்திரம் ஆகும்.
ஸ்படிகம் தரும் பலன்கள் தெரியுமா?
Category: ஆன்மீகம்
உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை தரும் ஸ்படிகம்..! *
நவதிருப்பதி
Category: ஆன்மீகம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம்.
திருவைகுண்டம் (சூரியன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது.
திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
நத்தம் என்ற பெயரே வழக்கில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் கிழக்கே வந்தால் இத்திருதலத்திற்க வரலாம்.
திருப்புளிங்குடி (புதன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ.யில் உள்ளது
பெருங்குளம் (சனி) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது.
திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
பெருங்குளத்திலிருந்து கிழக்கே 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வரியாக மேற்கு நோக்கி 4 கி.மீ பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.
தென்திருப்பேரை (சுக்ரன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
தாமிரபரணிக் கரையின் தென்கரையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ,ல் இத்தலம் உள்ளது.
திருக்கோளூர் (செவ்வாய்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ வந்து தெற்கே போகும் ஒரு கிளைப் பாதையில் 2 கி.மீ சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.
ஆழ்வார்திருநகரி (வியாழன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
ஆழ்வார்திருநகரி திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இத்திருத்தலம், புகைவண்டி நிலையம், பேரூந்து வசதி இருக்கிறது.
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40
Category: ஆன்மீக குறிப்புகள்
ஸ்ரீ ரங்கம் - ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக "கோயில்"
நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
Category: ஆன்மீக குறிப்புகள்
சென்னை - திருச்சி மெயின் லைனில் திருப்பாதிரிபுலியூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22
Category: ஆன்மீக குறிப்புகள்
செங்கற்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள இந்த ஸ்டேஷனை சென்னை கடற்கரை - காஞ்சீபுரம் ரயிலில் சென்றும் அடையலாம்.
வடநாட்டுத் திருப்பதிகள் - 11
Category: ஆன்மீக குறிப்புகள்
மொகல்சராய் (காசி-வாராணஸி) லக்னௌ ரயில் மார்க்கத்தில் பைசாபாத் ஸ்டேஷனிலிருந்து வண்டியில் போக வேண்டும்.
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
Category: ஆன்மீக குறிப்புகள்
இத்தலங்கள் வைணவத் தலங்களாயினும் போத்திகளால் பூஜை செய்யப்படுகின்றன.
108 திவ்விய தேசம் ஆழ்வார்களின் விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
108 திவ்விய தேச பரமாத்மனைப் பாடிய பன்னிரு ஆழ்வார்களின் ஸ்தலங்கள் மற்றும் பெயர்கள், அவதரித்த நட்சத்திரங்கள்
108 திவ்விய தேசம் பற்றிய முழு விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40, நடுநாட்டுத் திருப்பதிகள் - 2, தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22, வடநாட்டுத் திருப்பதிகள் - 11, மலைநாட்டுத் திருப்பதிகள் - 13, நவதிருப்பதி
நவதிருப்பதி முழு விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம்.
பூலோக சொர்க்கம்
Category: ஆன்மீக குறிப்புகள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்தியாவின் பல இடங்களில் கோயில் இருந்தாலும், அவர் குழந்தையாக அருள்பாலிக்கும், கேரளாவில் உள்ள கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
பொன்னான வாழ்வு அருளும் பாடகச்சேரி பெருமாள்
Category: ஆன்மீக குறிப்புகள்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடகச்சேரி ஒரு புனித தலமாகும். பாடகச்சேரி சுவாமிகள் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீராமலிங்க சுவாமிகள் இவ்வூரில் நீண்ட நாட்களாக தங்கி இருந்து மக்களுக்கு நன்மை செய்தவர்.
சிலைகள் இல்லாத கோவில் - கதவுக்கே பூஜை
Category: ஆன்மீக குறிப்புகள்
அந்த கோவிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோவிலுக்கு முன்புள்ள கதவுக்குத் தான் பூஜை நடைபெற்று வருகிறது.
திருமணத் தடைகள் தவிடு பொடியாகும்:
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
மணக்கும் வாழ்வு தரும் முதுகுன்றீஸ்வரர்
Category: ஆன்மீக குறிப்புகள்
பிரபஞ்சத்தை மீண்டும் படைக்கும் பணியை பிரம்மன் ஆரம்பித்தபோது, லேசாக அவனுள் செருக்கு எட்டிப் பார்த்தது.
அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்
Category: ஆன்மீக குறிப்புகள்
அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நம்பிக்கை.
நேந்திரம் வாழைக்கு பெயர் தந்த பெருமாள்
Category: ஆன்மீக குறிப்புகள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கேரளாவில் உள்ள திருக்காட்கரை.
உலகின் மிகப் பெரிய பிள்ளையார்
Category: ஆன்மீக குறிப்புகள்
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். மாட்டு சாணத்தைப் பிடித்து வைத்தாலும், சந்தனத்தைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார்தான்.
குருபகவான் திருத்தலங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
நவகோள்களில் முழுமுதல் சுபக் கிரகம் - குரு. இவர் தேவர்களுக்கெல்லாம் குரு. இவர் இந்திரனின் அமைச்சர்.
பெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்
Category: ஆன்மீக குறிப்புகள்
கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த அவருக்கு வயதுக்கு வந்த 2 மகள்கள் இருந்தனர்.
அதிசயங்கள் நிறைந்த திருவனந்தபுரம் தங்க கோவில்
Category: ஆன்மீக குறிப்புகள்
உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற பெயரை நிரந்தரமாக தக்கவைத்துக் கொண்டிருப்பவர் திருப்பதி ஏழுமலையான்.
திருப்பம் தரும் சதுரகிரி யாத்திரை
Category: ஆன்மீக குறிப்புகள்
இறைவனைத் தேடி பயணிக்கும் பக்தர்களின் ஆன்மீக தேடல் அவர்களுக்கு நிச்சயம் மன அமைதியை தந்தாக வேண்டும்.
மாங்கனி திருவிழா
Category: ஆன்மீக குறிப்புகள்
காரைக்காலில் அவதரித்த, இறைவனால் அம்மையே... அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்காக கொண்டாடப்படும் திருவிழாதான் மாங்கனி திருவிழா.
சுருட்டு நிவேதனம் பெறும் முருகப்பெருமான்!
Category: ஆன்மீக குறிப்புகள்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்" என்பதற்கு இணங்க அமைந்துள்ளதுதான் விராலிமலை முருகன் கோவில்.
சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்
Category: ஆன்மீக குறிப்புகள்
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் சிவன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியே கோவில்கள் இருந்தன என்பதை சிலப்பதிகாரத்தின் மூலம் அறிய முடிகிறது.
கதவு திறக்காத கோவில்! கண்ணாடி வழியே தரிசனம்
Category: ஆன்மீக குறிப்புகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புனவாசல்.
ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்
Category: ஆன்மீக குறிப்புகள்
அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால் இந்த அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள்.
மனநோய் தீர்க்கும் மகாலிங்க பெருமான்
Category: ஆன்மீக குறிப்புகள்
காவிரிக் கரையில் காசிக்கு நிகராக 6 சிவத்தலங்கள் உள்ளன. அவை: திருவிடைமருதூர், திருவையாறு, திருசாய்க்காடு, திருவெண்காடு, திருவாஞ்சியம், மயிலாடுதுறை.
தெய்வீக மார்கழி
Category: ஆன்மீக குறிப்புகள்
விடாது பெய்த அடைமழைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் பளிச்சிடும் பனிப்பொழிவுக்கு சொந்தக்கார மாதம் மார்கழி.
நிறம் மாறும் விநாயகர்
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒரு ஆண்டில் 6 மாதம் வெள்ளையாகவும், அடுத்த 6 மாதம் கறுப்பாகவும் ஒரு பிள்ளையார் காட்சி தருகிறார்.
ஆலயங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய பொருட்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
இறைவனை வழிபடும்போது காணிக்கை செலுத்துவது என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வளம் தரும் புரட்டாசி சனிக்கிழமை
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகிறது. அப்போதெல்லாம் நாம் சனீஸ்வரர் சன்னதிக்குச் சென்று வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்கிறோம்.
திருத்தலங்கள் பெயர்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் : திருத்தலங்கள் பெயர்கள்
திரு அகத்தியான்பள்ளி: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
வேதாரணியத்துக்குத் தெற்கில் ஒரு மைல் தொலைவில் உள்ளது இத்தலம்.
திரு அச்சிறுபாக்கம் (தொண்டை நாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இரயில்வே நிலையம் உள்ள தலம்.
திரு அஞ்சைக்களம் (மலைநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருச்சூரிலிருந்து கொடுங்கோளூர் போகும் பஸ் ஏறிக் கொடுங்கோளுருக்கு எதிர்கரையில் இறங்கி உப்பங்கழி வழியே வஞ்சி (சிறுபடகு) அமர்த்தி நேரே (அம்பலம்) கோயிலுக்குப் போகலாம்.
திரு அண்ணாமலை: (நடுநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இரயில்வே நிலையம் உள்ள தலம். பஞ்சபூதத் தலங்களுள் தேயுதலம்.
திரு அதிகைவீரட்டம்: (நடுநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
சிவத்தலங்களுள் மேம்பட்டது. கோயிலும், சிவலிங்க மூர்த்தியும் பழைய பல்லவ சிற்ப முறையில் அமைந்துள்ளன.
திரு அம்பர்ப் பெருந்திருக்கோயில்: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பூந்தோட்டம் இரயில்வே நிலையத்திலிருந்து தென்கிழக்கே இரண்டு மைலில் உள்ளது.
திரு அம்பர் மாகாளம் : (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பூந்தோட்டத்திலிருந்து ஒரு மைல். வைகாசி ஆயில்யம் சோமயாஜியாகம்.
அரசிலி (ஒழிந்தியாப்பட்டு) (தொண்டைநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் வட மேற்கே ஐந்து மைல் சென்று இரும்பை மாகாளத்தையடைந்து அங்கிருந்து ஒட்டன்பாளையம் வழியாய் வடகிழக்கே மூன்று மைல் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.
திரு அரதைப் பெரும்பாழி : (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
அரித்துவாரமங்கலத்தின் மரூஉப்போலும், இத்தலத்திற்குச் சமீவனம் என்ற பெயரும் உண்டு.
திரு அரிசிற்கரைப்புத்தூர்: (அழகார் புத்தூர்) (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கும்பகோணத்திலிருந்து நான்கு மைலில் உள்ளது. புகழ்த்துணை நாயனாருக்குப் பொற்காசு கொடுத்த தலம்.
திரு அவளிவணல்லூர்: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கோயில் வெண்ணி என்ற ஊரிலிருந்து ஐந்து மைலில் உள்ளது.
திரு அவிநாசி: (கொங்குநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருப்பூர் இரயில்வே நிலையத்திற்கு வடக்கே எட்டுமைல் தொலைவில் உள்ளது.
திருஅழுந்தூர் : (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இப்போது தேரழுந்தூர் என்று வழங்குகின்ற தாயினும் திருவழுந்தூரென்பதே இதன் இயற்பெயராகும்.
திரு அறையணி நல்லூர் (நடுநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இவ்வூர் திருக்கோவலூர் இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது.
திரு அனேகதங்காவதம்: (கௌரிகுண்டம்) (வடநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
ரிஷிகேசத்திலிருந்து பஸ் மூலமாகவும், கால்நடையாகவும் செல்லலாம்.
திரு அன்பில் ஆலந்துறை (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
லால்குடி இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே மூன்று மைல். கொள்ளிடக்கரைத் தலம்.
திரு அன்னியூர் (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
நீடுருக்கு மேற்கே மூன்றுமைல் தொலைவில் உள்ளது.
திருஆக்கூர். (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இத்தலம் மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே தரங்கம்பாடிக்குப் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.
திரு ஆடானை (பாண்டியநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
காரைக்குடியிலிருந்து முப்பத்திரண்டு மைல் தொலைவில் உள்ளது. பேருந்து செல்லுகின்றது. நல்ல வழி
திரு ஆப்பனூர் (பான்டிய நாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
மதுரையிலிருந்து வடக்கே ஒன்றரை கல் தொலைவில் உள்ளது.
திருஆப்பாடி (சோழ நாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இத்தலம் ஆடுதுறை இரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கிறது.
திரு ஆமாத்தூர்: (நடுநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இத்தலம் விழுப்புரம் இரயில்வே நிலையத்திற்கு வடமேற்கில் நான்கு மைல் தொலைவில் உள்ளது.
திருஆரூர் (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இத்தலம் இரயில்வே நிலையத்தையுடையது. மூர்த்த தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்தது.
திரு ஆரூர் அரநெறி: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இது ஆரூர்க் கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் மேற்குச் சந்நிதி.
ஆரூர்ப்பரவையுண்மண்டளி: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
ஆரூரில் கிழக்கு ரத வீதியில் திருத்தேர் நிலையின் அருகில் உள்ளது.
திரு ஆலங்காடு: (தொண்டைநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
சென்னைக்கு மேற்கே 27 மைலிலுள்ள திருவாலங்காடு இரயில்வே ஸ்டேஷனுக்கு வடகிழக்கே 3 - மைலில் உள்ளது.
திரு ஆலம்பொழில்: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
தஞ்சாவூருக்கு வடக்கே 5 மைல் தொலைவில் உள்ளது. அஷ்டவசுக்கள் பூசித்த தலம்.
திரு ஆலவாய் (பாண்டிய நாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பாண்டியநாட்டின் தலைநகர். தமிழ்ச் சங்கங்கள் திகழ்ந்த தலம்.
திருஆவடுதுறை: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
நாரசிங்கள்பேட்டை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே 1 மைல் தொலைவில் உள்ளது இத்தலம்.
ஆவூர்ப்பசுபதீச்சுரம்: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பட்டீச்சுரத்திற்குத் தென்மேற்கே 4% மைலில் உள்ளது. சுந்தரப்பெருமாள் கோயிலிலிருந்து 4 மைல்.
அனைத்து பாவ தோஷங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷம் இந்தப் பெயரைச் சொன்னதுமே, உங்களில் பலர், "ஓ தெரியுமே!" என்று உரக்கச் சொல்வது கேட்கிறது.
பிரதோஷம் உருவான வரலாறு
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
அமரர்களும், அசுரர்களும் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது!
திரயோதசி திருநடனம்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
திரயோதசி தினமான அன்று மாலை, சூரியனின் வெம்மை தணிந்து, சந்திரனின் குளுமை எழ ஆரம்பிக்கும் சந்தியா காலத்தில் திருநடனத்தைத் தொடங்கினார் தியாகேசன்.
பிரதோஷ காலம்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு பௌர்ணமிக்கு முன்பாக வரக்கூடிய திரயோதசி தினமே பட்சப் பிரதோஷ தினம் எனப்படுகிறது.
பிரதோஷ விரதம் என்றால் என்ன?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷ தினத்தன்று அதாவது கிருஷ்ணபட்சம், சுக்ல பட்சத்தில் பிரதோஷம் வரும் நாட்களில், அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அரனை மனதில் இருத்தி, பூஜையறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
நந்தி வழிபாடு
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நலம் யாவும் அளிப்பதில், நடேசனின் வாகனமான நந்திக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதால், பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கும் பிரத்யேக வழிபாடு செய்வது சிறப்பு.
சனிதோஷம் நீக்கும் பிரதோஷம்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பக்தர்களை கிரகங்களின் பார்வையிலிருந்து காத்து அனுகிரகம் புரியும் அரனை, பிரதோஷ தினத்தில் போற்றி வணங்குவது, புனிதம் மிக்கது.
பிரதோஷ விரத பலன்கள் தெரிய வேண்டுமா?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
எல்லா உயிர்களையும் படைத்த இறைவன், அனைத்தும் தானாகவே ஆகி வியாபித்து நிற்கும் காலமே பிரதோஷம் என்பதால், பிரதோஷ விரதம் இருப்பதும், அன்று அரனை தரிசிப்பதும், அனைத்து வளமும் நலனும் கிட்டச் செய்யும்.
முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார்.
பிரதோஷ பூஜையில் என்னென்ன செய்ய வேண்டும்?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணெய் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம்.
பிரதோஷ வழிபாடு எப்படி இருக்க வேண்டும்?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் ஆகும்.
மஹா பிரதோஷம்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல் இவற்றினால் பல்வேறான பாவங்கள், மஹா பாதகம் ஏற்படும்.
பிரதோஷம் விரதம் அனுஷ்டிக்கும் முறை
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
பிரதோஷ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
குறைகள் பல உடைய இந்த மனித வாழ்வை நிறைவுடையதாக்கிக் கொள்ளவே நாம் கடவுளை வழிபடுகிறோம்.
கோவில் பிரதோஷ பூஜையில் செய்ய வேண்டியவை
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம்.
பிரதோஷம் பிறந்த கதை
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷம் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருபவர் சிவபெருமான். அவருக்கு உரிய விரத நாள் தான் பிரதோஷம்.
பிரதோஷ வழிபாடு பிரகாசத்தை கொடுக்கும்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷம் என்பது வடச் சொல் 'ப்ர' என்றால் மிகவும் அதிகமான, 'தோஷம்' என்றால் தீமை என்றும் பொருள். அதாவது மிகவும் அதிகமான தீமை தரும் வேளை என்று பொருள்.

ஐடி உலகம் 2026-ல் எப்படி மாறப்போகிறது? உங்கள் பிசினஸை ஐடி தொழில்நுட்பங்கள் மூலம் 10 மடங்கு வேகமாக்குவது எப்படி? 'தமிழர் நலம்' வழங்கும் 5 ரகசியங்கள்!
: ஐடி - ஐடி துறை செய்திகள் 2026, நவீன தொழில்நுட்பம் தமிழ், தமிழர் நலம் ஐடி டிப்ஸ், பிசினஸ் ஐடி ஆட்டோமேஷன், ஏஐ மற்றும் ஐடி வளர்ச்சி, டிஜிட்டல் மார்க்கெட்டர் டெக் செட்டப். [ ஐடி ] | : IT - IT Industry News 2026, Modern Technology in Tamil, IT Tips for Tamil Welfare, Business IT Automation, AI and IT Growth, Digital Marketer Tech Setup. in Tamil [ IT ]
💻 IT உலகம் வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது…
ஆனால் அதைப் பற்றி தெரிந்துகொள்பவர்கள்தான் நாளைய வாய்ப்புகளை கைப்பற்றுகிறார்கள்! 🚀🌍
இன்று
👨💻 Software Jobs
🌐 Digital Skills
🤖 AI & Automation
💼 IT Career Growth
📱 Online Work Opportunities
இவை அனைத்தும் வாழ்க்கையின் திசையை மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது! 💯
ஆனால் இன்னும் பலர்
❌ IT உலகம் கடினம் என்று நினைத்து
❌ புதிய Skills கற்றுக்கொள்ளாமல்
❌ உலகம் எங்கே செல்கிறது என்பதை புரியாமல் இருக்கிறார்கள். 😔
அதற்காகத்தான் தமிழர் நலம் கொண்டு வருகிறது
💻 IT & Tech உலகத்தின் முக்கிய தகவல்கள்
🚀 Career Growth Tips
📈 Future Skills பற்றிய விழிப்புணர்வு
🌍 Digital உலகத்தில் முன்னேற உதவும் கட்டுரைகள்
✨ அனைவருக்கும் புரியும் எளிய IT தகவல்கள்
இன்று கற்றுக்கொள்ளும் ஒரு Skill…
நாளைய வாழ்க்கையை முழுவதும் மாற்றக்கூடும்! 🔥
🙏 இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்…
தங்களின் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கும் பகிருங்கள்.
ஒரு Share கூட ஒருவரின் எதிர்கால வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் ❤️
👉 இப்போதே படிக்க:
https://www.tamilarnalam.com/category/it-352/
📢 Join WhatsApp Group 🔗
https://chat.whatsapp.com/KdrgfLsXK0X41zRwQZkPwm
📱 தமிழர் நலம் App Download 🔗
https://play.google.com/store/apps/details?id=com.tamilarnalam.tamilarnalam
💫 “காலம் மாறும் போது கற்றுக்கொள்பவர்கள் முன்னேறுவார்கள்…
Technology-யை புரிந்துகொள்பவர்கள்தான் உலகத்தை வழிநடத்துவார்கள்!” ❤️
: ஐடி - ஐடி துறை செய்திகள் 2026, நவீன தொழில்நுட்பம் தமிழ், தமிழர் நலம் ஐடி டிப்ஸ், பிசினஸ் ஐடி ஆட்டோமேஷன், ஏஐ மற்றும் ஐடி வளர்ச்சி, டிஜிட்டல் மார்க்கெட்டர் டெக் செட்டப். [ ஐடி ] | : IT - IT Industry News 2026, Modern Technology in Tamil, IT Tips for Tamil Welfare, Business IT Automation, AI and IT Growth, Digital Marketer Tech Setup. in Tamil [ IT ]