1. அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர் A காளிதாசர் B சமுத்திரகுப்தர் C ஹரிசேனர் D விசாகதத்தர் Answer B
பொது அறிவு 1
1. அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்
A காளிதாசர்
B சமுத்திரகுப்தர்
C ஹரிசேனர்
D விசாகதத்தர்
Answer B
2. சிந்து சமவெளி நாகரீகத்தின் இரண்டு பெரிய
நகரங்கள் ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன
A மொகஞ்சதாரோ சன்குதாரோ
B மொகஞ்சதாரோ லோத்தல்
C மொகஞ்சதாரோ தோலாவிரா
D மொகஞ்சதாரோ ஹரப்பா
Answer D
3. பேரரசர் கனிஷ்கரால் தனது பேரரசை நிலைப்படுத்த
முடிந்தது. ஏனெனில்
A அவர் புத்தசமயத்தை பின்பற்றினார்
B அவர் இந்து மதத்தை பின்பற்றினார்
c அவர் சமய பொறுமையை கையாண்டார்
D பாகவத கொள்கையை ஆதரித்தார்
Answer A
4. மௌரியர் ஆட்சிக்காலத்தில் சாராஸ் என்று
அழைக்கப்பட்டவர்கள்
A குதிரைகள்
B ஒற்றர்கள்
C வீரர்கள்
D யானை
Answer B
5. மஹாவீரர் தனது பிரசங்கத்தில் அதிக அழுத்தம்
கொடுத்த பண்பு
A அறிவை அடைதல்
B சன்னியாசம்
C அகிம்சை
D நீதிநெறி
Answer A
6. இந்திய வரலாற்றில் வேதகலாச்சாரம் ஏற்படுத்திய
முக்கிய தாக்கம்
A சாதியை ஸ்திரப்படுத்தியது
B சமஸ்கிருதத்தை வளர்ச்சியடையச் செய்தது
C வேறுலக சிந்தனையை வளர்த்தது
D தத்துவ வளர்ச்சியை உண்டாக்கியது
Answer A
7. தீபகற்ப இந்தியாவில் உள்ள எல்லா ஆறுகளும்
கீழ்க்கண்ட ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு பாய்கிறது
A வடக்கிலிருந்து மேற்கு நோக்கி
B மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
C மேற்கிலிருந்து வடக்கு நோக்கி
D தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி
Answer B
8. பின்வருவனவற்றுள் எது சரியாக
ஒப்பிடப்பட்டிருக்கிறது
A பார்ஸவநாத் 24ம்
தீர்த்தங்கரர்
B மஹாவீரர் கடைசி தீர்த்தங்கரர்
C ஜடகாஸ் ஜைன இலக்கியம்
D ஆகமசித்தாந்தா புத்த இலக்கியம்
Answer C
9. நாகநந்தம் என்ற நூலை எழுதியவர்
A பாணர்
B சசாங்கா
C ஹர்ஷர்
D புஷ்யபூதி
Answer C
10. ஹரப்பாவில் கிடைத்திட்ட முத்திரைகள் எந்த
பொருளால் செய்யப்பட்டவை
A காரீயம்
B மண்பொம்மைகள்
C செம்பு
D இரும்பு
Answer B
11. புத்த இலக்கியம் எழுதப்பட்ட மொழி
A சமஸ்கிருதம்
B பாலி
C பிராகிருதம்
D தமிழ்
Answer B
12. லோத்தல் எங்கே உள்ளது
A குஜராத்
B கேரளா
C ஹரியானா
D ராஜஸ்தான்
Answer A
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
TNPSC பாட குறிப்புகள் : பொது அறிவு 1 - குறிப்புகள் [ ] | TNPSC Course Notes : General Knowledge 1 - Tips in Tamil [ ]