வகை: ஞானம்
ஆத்ம உணர்வே இறைவனை அடைவதற்கான வழி நான் ஒரு அமைதியான ஆத்மா இந்த உலகில் நாம் காண்பவை அனைத்துமே மாயை அதாவது உண்மையானவை அல்ல என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது சரியல்ல.
வகை: ஞானம்
ஆத்மா தானும் துக்கத்தை அனுபவிப்பதில்லை, மற்றவர்களுக்கும் ஒருபோதும் துக்கத்தை அளிப்பதில்லை.
வகை: ஞானம்
சமஸ்காரம், மற்றும் ஆழத்தில் உள்ள பல உள்ளுணர்வு களின் பதிவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளாக உருவாகின்றன.
வகை: ஞானம்
விஞ்ஞானத்தின் பல புதிய கண்டுபிடிப்புகள், கட்டிடக் கலையின் சிறப்பைச் சுட்டிக்காட்டும், விண்ணை எட்டும் பல மாடிக்கட்டங்கள் என்று பல அதிசயங்கள் இன்றைய உலகில் மலிந்துள்ளன.
வகை: ஞானம்
உலகம் ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடியில் மிக ஆழமாக மூழ்கிக் கொண்டிருந்த போதிலும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மக்கள் உண்மையும், உயர்ந்த பண்புகளும் கொண்ட மனித இதயங்கள் மறுபடியும் பிறப்பதைக் காண்கிறார்கள்.
வகை: Encouragement
சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்! வாழ்ந்து கொண்டும் இருங்கள் இப்போதைய காலங்களில் கொஞ்சம்.... சொல்வது மட்டும் உங்கள் வேலையானால் செல்லா காசாகிவிடுவீர்கள்!
வகை: ஊக்கம்
இந்த ரகசியத்தைப் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்.
வகை: ஊக்கம்
"தியானம் என்பது சில மணிநேரப் பயிற்சி அல்ல. அது ஒவ்வொரு நொடியும் நம்மோடு கலந்திருக்க வேண்டிய வாழ்வியல்..."
வகை: ஊக்கம்
அனைவருக்குமான பதிவு இது: தவறாமல் படிக்கவும்.... காலம் மிகவும் வேகமானது அது வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும். எனவே, அதற்கு இணையான வேகத்தில் நாம் ஓட வேண்டும் அப்போதுதான் நம்மால் வெற்றிகரமாக வாழ முடியும் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருக்காதீர்கள்.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
* உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன. * இந்தியாவில் 4 வகையான கரடிகள் உள்ளன.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
தலையாட்டி பொம்மைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் தொடர்பு உண்டா? தஞ்சாவூர்ல மட்டும் அந்த பொம்மை தயாரிக்கப்படுகிறதே அதை விடவா தொடர்பு இருந்து விடப் போகுது? வேற என்ன தொடர்பு இருக்க முடியும்?? வாருங்கள் பதிவில் பாப்போம்.
வகை: ஊக்கம்
ஒரு ஜென் ஞானியின் மனைவி காலமானார். அப்போது ஞானியின் வீட்டில் ஒரே சோகம் கவலை. அதனால் மக்கள் அனைவரும் துக்கம் கேட்க ஊரே திரண்டு சென்றார்கள்.