தலைப்புகள் பட்டியல்

நேர்மறை சிந்தனை
நேர்மறை சிந்தனை

வகை: ஊக்கம்

நேர்மறை சிந்தனை ( Positive thought ) என்பது 'நல்லவைகளை மனதில் எண்ணி கொண்டே இருப்பதும், அதை நோக்கி செயல்படுவதும் ஆகும்.

பக்தரைக் காக்கும் பைரவர்!
பக்தரைக் காக்கும் பைரவர்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருத்தளி ஆலயத்தில் பைரவ மூர்த்தி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காகவே இந்த ஆலயம் 'வைரவன் கோயில்'- என்று அழைக்கப்படுகிறது.

திருமாந்துறை அரசி!
திருமாந்துறை அரசி!

வகை: அம்மன்: வரலாறு

கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் திருமாந்துறை திருத்தலம் அமைந்துள்ளது.

மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயில்!
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயில்!

வகை: அம்மன்: வரலாறு

மண்டைக்காடு, தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரளப் பெண்களே அதிக அளவில் இருமுடி தாங்கி வருவது சிறப்பு மிக்கது!

ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்
ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்

வகை: அம்மன்: வரலாறு

அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை.

சென்னை ரத்ன மங்கலம்: அரைக்காசு அம்மன் ஆலயம்!
சென்னை ரத்ன மங்கலம்: அரைக்காசு அம்மன் ஆலயம்!

வகை: அம்மன்: வரலாறு

வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் வழியில், தாகூர் இன்ஜினியரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் பாதையில் அரை கி.மீ. தூரத்தில் ரத்ன மங்கலத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது.

அதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோயில்!
அதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோயில்!

வகை: அம்மன்: வரலாறு

சென்னையிலிருந்து 150 கி.மீட்டர், திருவண்ணாமலையிலிருந்து 57 கி.மீட்டர், வேலூரிலிருந்து 38 கி.மீட்டர், ஆரணியிலிருந்து 23 கி.மீட்டர் தொலைவிலுள்ளது அன்னை ஸ்ரீ ரேணுகாம்பாள் அருட்கோயில்!.

கூத்தனூர்: சரஸ்வதி கோயில்!
கூத்தனூர்: சரஸ்வதி கோயில்!

வகை: அம்மன்: வரலாறு

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது.

குறை தீர்க்கும் படவேட்டம்மன்!
குறை தீர்க்கும் படவேட்டம்மன்!

வகை: அம்மன்: வரலாறு

சென்னை -ஆலந்தூரில், பரங்கி மலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது படவேட்டம்மன் திருக்கோயில்.

ஆலங்காட்டுக் காளி கோயில்!
ஆலங்காட்டுக் காளி கோயில்!

வகை: அம்மன்: வரலாறு

இறைவனோடு தர்க்கம் செய்ததால் இவ்வன்னைக்குக் 'தர்க்கமாதா' என்று பெயரானது.

உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்!
உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்!

வகை: அம்மன்: வரலாறு

ராமநாதபுரத்திலிருந்து தெற்கே திருப்புல்லாணி செல்லும் வழியில் தாதனேந்தல் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது புல்லாணி அம்மன் கோவில்!.

நாமக்கல் மாவட்டம்: இலங்கை அம்மன் கோயில்!
நாமக்கல் மாவட்டம்: இலங்கை அம்மன் கோயில்!

வகை: அம்மன்: வரலாறு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது கூனவேலம் பட்டி புதூர். இந்தப் பகுதியில் நெசவாளர்களும், விவசாயிகளும் அதிகம் வசிக்கிறார்கள்.