வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷம் என்பது வடச் சொல் 'ப்ர' என்றால் மிகவும் அதிகமான, 'தோஷம்' என்றால் தீமை என்றும் பொருள். அதாவது மிகவும் அதிகமான தீமை தரும் வேளை என்று பொருள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷம் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருபவர் சிவபெருமான். அவருக்கு உரிய விரத நாள் தான் பிரதோஷம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
குறைகள் பல உடைய இந்த மனித வாழ்வை நிறைவுடையதாக்கிக் கொள்ளவே நாம் கடவுளை வழிபடுகிறோம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல் இவற்றினால் பல்வேறான பாவங்கள், மஹா பாதகம் ஏற்படும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் ஆகும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணெய் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
எல்லா உயிர்களையும் படைத்த இறைவன், அனைத்தும் தானாகவே ஆகி வியாபித்து நிற்கும் காலமே பிரதோஷம் என்பதால், பிரதோஷ விரதம் இருப்பதும், அன்று அரனை தரிசிப்பதும், அனைத்து வளமும் நலனும் கிட்டச் செய்யும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பக்தர்களை கிரகங்களின் பார்வையிலிருந்து காத்து அனுகிரகம் புரியும் அரனை, பிரதோஷ தினத்தில் போற்றி வணங்குவது, புனிதம் மிக்கது.