தலைப்புகள் பட்டியல்

உங்களுக்கு பயம் விலக வேண்டுமா? எளிய பரிகாரம் இதோ..!!
உங்களுக்கு பயம் விலக வேண்டுமா? எளிய பரிகாரம் இதோ..!!

வகை: ஆன்மீக குறிப்புகள்

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

1. வருடங்கள்(60) 2. அயணங்கள்(2) 3. ருதுக்கள்(6) 4. மாதங்கள்(12) 5. பக்ஷங்கள்(2) 6. திதிகள்(15) 7. வாஸரங்கள்(நாள்)(7) 8. நட்சத்திரங்கள்(27) 9. கிரகங்கள்(9) 10. இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12) 11. நவரத்தினங்கள்(9) 12. பூதங்கள்(5) 13. மஹா பதகங்கள்(5) 14. பேறுகள்(16) 15. புராணங்கள்(18) 16. இதிகாசங்கள்(3)

ராமேஸ்வரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 120 தகவல்கள்...
ராமேஸ்வரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 120 தகவல்கள்...

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.

எப்போதும் அமைதி வேண்டுமா? இதை படியுங்க...
எப்போதும் அமைதி வேண்டுமா? இதை படியுங்க...

வகை: நலன்

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஒருநாள் அவரை சந்திக்க வந்த ஒருவர், ""ஐயா! எனக்கு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. தீர்வு சொல்லுங்கள்'" என்று கேட்டார்.

ஆவணி மாதத்தில் என்ன சிறப்புகள் இருக்கிறது தெரியுமா?
ஆவணி மாதத்தில் என்ன சிறப்புகள் இருக்கிறது தெரியுமா?

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

எண் ஏழு பற்றிய மகிமைகள் தெரியுமா?
எண் ஏழு பற்றிய மகிமைகள் தெரியுமா?

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

ஏழு முனிவர்கள் `சப்த ரிஷிகள்' என ஒரு தொகுப்பாகக் கூறப்படுகின்றனர். குதிரைகள் ஏழு வகைப்பட்டவை. சப்த கன்னியர் எனப் புனித கன்னியர் எழுவர்.

அம்மாவை பற்றி மகள் எழுதிய கடிதம் எப்படி இருக்கிறது பாருங்கள்?
அம்மாவை பற்றி மகள் எழுதிய கடிதம் எப்படி இருக்கிறது பாருங்கள்?

வகை: அம்மா

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது... ப்ளீஸ் என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..

காலத்தின் அருமையை அறிவது எப்படி?.
காலத்தின் அருமையை அறிவது எப்படி?.

வகை: நீதிக் கதைகள்

விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தன்னை உணர்வது எப்படி சாத்தியம் ஆகும்?
தன்னை உணர்வது எப்படி சாத்தியம் ஆகும்?

வகை: ஊக்கம்

வாழ்க்கையில் நமது புரிதல்கள் கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே வருகிறது. நமக்கு நன்மை எது, தீமை எது என்பதை அனுபவங்கள் கற்றுத் தருகின்றன.

ஏலக்காய் பரிகாரம்...
ஏலக்காய் பரிகாரம்...

வகை: ஆன்மீக குறிப்புகள்

நல்ல மணம் நிறைந்த பொருட்களில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்று சொல்வார்கள். அப்படி தான் உருவத்தில் சிறிய மற்றும் நல்ல மணம் கொண்ட ஏலக்காயிலும் லட்சுமி தேவி குடியிருக்கிறாள். ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதைத் தவிர, நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

காலத்தின் அருமையை அறிவோம்
காலத்தின் அருமையை அறிவோம்

வகை: நீதிக் கதைகள்

விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான். இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது” என்றான். இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார். மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.

ஆதி விநாயகர் மனித முக விநாயகர்
ஆதி விநாயகர் மனித முக விநாயகர்

வகை: விநாயகர்: வரலாறு

யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள். திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இங்கு மனிதம் முகத்துடன் "ஆதி விநாயகர்" என்ற பெயரில் தனிச் சன்னதி யில் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி, ஆறுகள் அருகே அமைந்துள்ள கோயிகள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக் கும் மிகச் சிறந்தவை.