தலைப்புகள் பட்டியல்

சித்திரை மாத அமாவாசை
சித்திரை மாத அமாவாசை

வகை: ஆன்மீக குறிப்புகள்

பிதுர்க்கடன் புண்ணியமானது! அளவற்ற நன்மை தரவல்லது நமது முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் "தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன்" காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது* அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு படைத்து வழிபாடு செய்யவேண்டும். ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும்

இன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை

வகை: இன்றைய சிந்தனை

விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்த்தால் போதாது. வாழ்க்கையாகவே பார்க்க வேண்டும்.* விளையாட்டு என்பது பூப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்றவை மட்டுமல்ல.* வாழ்க்கையே ஒரு விளையாட்டுத் தான். அதை முழுமையாக விளையாட வேண்டும்..* வாழ்வை ஆனந்தம் தரும் விளையாட்டாகக் கருதினால் அது இன்பம்...போட்டியாகக் கருதினால் அது சூதாட்டம்.* இன்பமும், துன்பமும் வரலாம். அதனால் தான் குழந்தைகள் விளையாட்டை விரும்புகின்றன.*

நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத்  தேவை
நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை

வகை: நட்பு

தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை ! தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை ! ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை ! அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை ! கஷ்டத்தில் இருந்து நம்மை தேற்றி ஆறுதல் சொல்ல சில நண்பர்கள் தேவை !

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்.!!
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்.!!

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

⭕1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். ⭕2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது

ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீ ராமஜெயம்

வகை: ஆஞ்சநேயர்: வரலாறு

உயர்வு தருவான் நாமக்கல் வாயு மைந்தன்! வாயு மைந்தன், சிந்தையில் பெரியோன், சமயோசித புத்தியில் இமயம், நவ வ்யாகரண பண்டிதன், நித்ய சிரஞ்சீவி என்றெல்லாம் அயோத்தி அரசன், ராமச்சந்திர மூர்த்தியால் புகழப்பட்டவர், அனுமன்.

கர்மவினை என்றால் என்ன?என்பதற்கு  சிறு கதை.
கர்மவினை என்றால் என்ன?என்பதற்கு சிறு கதை.

வகை: கர்மா

கர்மவினை பற்றிய வேறு விதமான பார்வையே இப்பதிவு. 1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்? 2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்வாழ்கின்றார்கள்?

நற்செய்தி சிந்தனை

வகை: இயேசு கிறிஸ்து: வரலாறு

நண்பர்கள் இருவர் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றனர். அங்கே சென்றதும், தங்கள் கண்முன்பாக ஆர்ப்பரித்து ஓடிய அந்த நீர்வீழ்ச்சியை அதன் ஓரத்திலிருந்து பார்த்து, மெய்ம்மறந்து போனார்கள். தொடர்ந்து அவர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை அறியாமல் உள்ளே விழுந்தார்கள்.

நேர மேலாண்மை...
நேர மேலாண்மை...

வகை: நலன்

வாழ்க்கையில் இரண்டே இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம். ஒன்று...வெற்றியைத் தேடி ஓடணும். இரண்டு...தோல்வியை மனதில் இருந்து ஓட்டணும்.

விநாயகர் பெருமைகள் தெரியுமா?
விநாயகர் பெருமைகள் தெரியுமா?

வகை: விநாயகர்: வரலாறு

மனிதன் காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம், மமதை, மோகம், அகந்தை ஆகிய எட்டு குணங்களால் தனது சிறப்பை இழக்கிறான் என்பார்கள் பெரியோர்கள். பிள்ளையார் எட்டு ரூபங்களை எடுத்து அவற்றை அகற்றுகிறார் என்கின்றன புராணங்கள்.

உத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள்
உத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

🌳இக் கோவில் தான் உலகின் முதல் #சிவன் கோவில்.8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 🍀இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக் குலுங்குகிறது.

உத்வேக வார்த்தைகள்
உத்வேக வார்த்தைகள்

வகை: தன்னம்பிக்கை

ஒருவன் நம்மை மதிக்கவில்லையென்று நினைப்பதை விட மதிக்கிற அளவிற்கு அவன் இன்னும் வளரவில்லையென கடந்துசெல்..

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்
27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்