தலைப்புகள் பட்டியல்

இரண்டு தவளைகள்
இரண்டு தவளைகள்

வகை: நீதிக் கதைகள்

காட்டுக்குள் ஒரு தவளை கூட்டம் உலாவிக் கொண்டிருந்தபோது, அவற்றுள் இரண்டு தவளைகள் தற்செயலாக ஒரு ஆழமான குழியில் விழுந்துவிட்டன.

நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது?
நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது?

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த உடலானது நாம் உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது.

ஒழுங்கற்ற மாதவிடாய் - சீராக்கும் எளிய வழிமுறைகள்!!
ஒழுங்கற்ற மாதவிடாய் - சீராக்கும் எளிய வழிமுறைகள்!!

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

அக்குபிரசர் -உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்

இதயத்தை காக்கும் வழிகள்
இதயத்தை காக்கும் வழிகள்

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இதை செஞ்சா போதுமே!
உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இதை செஞ்சா போதுமே!

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் சவால் என்றே கூறலாம்.

சக்கரை நோய் ஏன் வருகிறது? கட்டுப்படுத்துவது எப்படி?
சக்கரை நோய் ஏன் வருகிறது? கட்டுப்படுத்துவது எப்படி?

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர்.

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்
கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்

வகை: நீதிக் கதைகள்

கழுதை ஒன்று புலியிடம் கூறியது: "புல் நீல நிறமானது". புலி பதிலளித்தது: - "இல்லை, புல் பச்சை." விவாதம் சூடுபிடித்தது,

கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி?
கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி?

வகை: சமையல் குறிப்புகள்

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்

இறைக்கிற கிணறு தான் சுரக்கும் அருமையான கதை
இறைக்கிற கிணறு தான் சுரக்கும் அருமையான கதை

வகை: இன்றைய சிந்தனை

ஒரு விவசாயி கடுமையான பஞ்சத்தில், சோற்றுக்கு வழி இல்லாமல் தனது நிலம் தரிசாக கிடப்பதை பார்த்து கண் கலங்கினான்...

ருத்ர முத்திரை சிவபெருமானுக்கு உகந்ததா?
ருத்ர முத்திரை சிவபெருமானுக்கு உகந்ததா?

வகை: யோக முத்திரைகள்

சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருண்டு. சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம்.

சமான வாயு முத்திரை தெரிந்தால் போதுமே...
சமான வாயு முத்திரை தெரிந்தால் போதுமே...

வகை: யோக முத்திரைகள்

சரி சமானம் என்றால் சரிநிகர் என்று பொருள். சமானம் என்றால் சமமாக இருத்தல். அதாவது, சமன்படுத்துதல். நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நமது விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை பூதத்துடன் தொடர்புடையவை.

அபான வாயு முத்திரை அல்லது இதய முத்திரை பற்றி தெரியுமா?
அபான வாயு முத்திரை அல்லது இதய முத்திரை பற்றி தெரியுமா?

வகை: யோக முத்திரைகள்

இந்த முத்திரைக்கு இதய முத்திரை என்றும் பெயர் உண்டு. பிராண வாயுவைப்போல முக்கியத்துவம் வாய்ந்தது இந்த அபான வாயு. இதயத்துக்கும் அபான வாயுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு.